Back to homepage

Tag "சதொச"

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) நாடாளுமன்றில் இந்தக் கோரிக்கையை

மேலும்...
“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து 0

🕔3.Nov 2023

– மரைக்கார் – நாட்டில் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை ‘சதொச’ கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நாட்டில் பல பகுதிகளில் ‘சதொச’ கிளைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் தமது பிரதேசத்தில் ‘சதொச’ கிளை இல்லாத நிலையில் – விலை குறைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறும் பொருட்களை, எங்கு

மேலும்...
கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு

கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு 0

🕔9.Mar 2023

ஏழு பொருட்களின் விலைகளை – சதொச நிறுவனம் இன்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1500 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை 230 ரூபாவாகும். அத்துடன், ஒரு

மேலும்...
அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல்

அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல் 0

🕔28.Sep 2021

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு கொள்கலனை, சதொச நிறுவனத்தினர் – தனியார் நிறுவனமொன்றுக்கு கிலோ 145 ரூபா எனும் விலையில் நள்ளிரவில் கொடுத்து விட்டு, அதே வெள்ளைப்பூண்டை அந்த நிறுவனத்திடமிருந்து கிலோ 445 ரூபாவுக்கு சதொச நிறுவனம் கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியில்

மேலும்...
கறுப்பு சீனி விலையில் திங்கள் தொடக்கம் மாற்றம்: அமைச்சர் பந்துல அறிவிப்பு

கறுப்பு சீனி விலையில் திங்கள் தொடக்கம் மாற்றம்: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔2.Apr 2021

கறுப்பு சீனியை (Brown Sugar) எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு கிலோகிராம் 115 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யமுடியும் என, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் கூறினார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, சந்தைகளில் 150

மேலும்...
27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு

27 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை: அமைச்சர் அறிவிப்பு 0

🕔5.Feb 2021

வர்த்தக அமைச்சர் 27 வகையன பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல்  03 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  இந்த பொருட்களை சதொச,

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுவிப்பு

முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுவிப்பு 0

🕔6.Jan 2021

முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப், இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   லங்கா சதொசவுக்குச் சொந்தமான வாகனங்களை 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முறைகேடாக பயன்படுத்தியமை குற்றச்சாட்டில், கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இவர் கிண்ணியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்

மேலும்...
சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சதொச கிளைகளில் 15 ரூபாவுக்கு முகக் கவசம்: வர்த்தக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Dec 2020

முகக்கவசங்களை சதொச கிளைகளின் பெற்றுக் கொள்ள முடியும் என என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். சதொச நிறுவனத்துக்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔16.Dec 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமாகிய அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள்,

மேலும்...
சதொச நிறுவன முன்னாள் அதிகாரிக்கு ஒரு வருட சிறையுடன், தண்டமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சதொச நிறுவன முன்னாள் அதிகாரிக்கு ஒரு வருட சிறையுடன், தண்டமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔20.Aug 2019

சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பை வழங்கினார். 1000 மெட்றிக் தொன் வெள்ளை அரிசியை, கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக விற்பனை செய்தமையின் மூலம், அரசாங்கத்துக்கு 40 லட்சம் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தினார் எனும்

மேலும்...
ஜோன்ஸ்டன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து, றிசாட்டிடம் வாக்கு மூலம்

ஜோன்ஸ்டன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து, றிசாட்டிடம் வாக்கு மூலம் 0

🕔25.May 2019

லங்கா சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பந்தமாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் இன்று சனிக்கிழமை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியிருந்தார். 2014 -2015ம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்திற்கு 257,000 மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி

மேலும்...
கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல்

கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல் 0

🕔16.Jan 2019

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் ‘சசொச’வினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார்.“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்த பொருட்களை

மேலும்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, சதொச மூலம் அத்தியவசியப் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் றிசாட்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, சதொச மூலம் அத்தியவசியப் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் றிசாட் 0

🕔26.Dec 2018

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அவற்றை விநியோகிக்கும் வகையில், ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கடந்த சில

மேலும்...
நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம் 0

🕔5.Sep 2018

உருளைக் கிழங்கு செய்கையில் ஈடுபடும் உள்நாட்டு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் லங்கா சதொச பெறுகை உத்தியோகத்தர்கள் உருளைக் கிழங்கு விவசாயிகளிடம் சென்று 01 கிலோ கிழங்கு 90 ரூபா வீதமும், கிழங்கு விவசாயிகளினால் லங்கா சதொசவிற்கு கொண்டு

மேலும்...
சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔4.Jul 2018

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் இடம்பெற்றது. சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்