Back to homepage

Tag "கோட்டே நீதிவான் நீதிமன்றம்"

கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை 0

🕔5.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்களைக் கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதி தொடர்பில், ஊடகங்களுக்கு நாமல் குமார கருத்துக்களை வெளியிடக் கூடாது என, கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிவான் ரங்க திசாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த

மேலும்...
முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது

முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது 0

🕔28.Nov 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் 05ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க தசநாய உத்தரவிட்டுள்ளார். 2008-2009 காலப்பகுதிக்குள் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரட்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு

மேலும்...
பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல்

பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல் 0

🕔16.Apr 2018

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாளை செவ்வாய்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சராகக் கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில், விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இன்று திங்கட்கிழமை காலை, நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமொன்றினை வழங்கும் பொருட்டு அவர்

மேலும்...
அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔5.Feb 2018

பெர்பெசுவல்ஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேச நபர்களாக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள மேற்படி இருவரையும், நேற்று

மேலும்...
லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது 0

🕔22.Dec 2017

சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தாய்வான் வங்கியொன்றிலிருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை வங்கியொன்றுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், ஷலில முனசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது. இதனையடுத்து,

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு, வெளிநாடு செல்லத் தடை 0

🕔2.Oct 2017

மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புபட்ட பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 04 பேருக்கு, வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்