Back to homepage

Tag "குற்றப் புலனாய்வு பிரிவு"

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔19.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் முன்னணி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமைக் கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார் என, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனரட்ண  தெரிவித்துள்ளார். “அந்த நபர் மிகவும் புத்திசாலி, இலங்கையில் முதன்முதலில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதலை ஏற்பாடு செய்யும் திறன் பெற்றவர்” எனவும் ரவி செனவிரட்ன

மேலும்...
கைத்தொலைபேசி திருட்டுக் கும்பல் கல்முனையில் சிக்கியது: வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் இலக்கு என தெரிவிப்பு

கைத்தொலைபேசி திருட்டுக் கும்பல் கல்முனையில் சிக்கியது: வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் இலக்கு என தெரிவிப்பு 0

🕔25.Jul 2023

– பாறுக் ஷிஹான் – கைத்தொலைபேசிகளை நீண்ட காலமாக திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடப்பட்டமை தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.

மேலும்...
ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔9.Feb 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிந்துள்ளதாக கூறப்பட்டால், அவருக்கு எதிராக – நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க முடியும் என கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்துள்ளார். ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – வெவ்வேறான இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து,

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது 0

🕔14.Feb 2022

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஷெஹான் மாலக கமகே 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஈஸ்டர் தாக்குதல் – ஓர் அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை

மேலும்...
றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔17.Jul 2021

குற்றப் புலனாய்வு பிவிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் சுகயீனமுற்று இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்

மேலும்...
றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை 0

🕔25.Apr 2021

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை வேளையில் றிசாட் பதியுதீன் அவரின்

மேலும்...
பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔19.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மறைந்திருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவர் மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔13.Jul 2020

“ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரி இன்ஷாப் அஹமட்டின் ‘கொலொஸஸ்’ தனியார் நிறுவனத்துக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் செம்பு  வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கடி விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைக்கின்றனர். ஆனால், குண்டுதாரி இன்ஷாப் அஹமதுக்கு சகாய விலையிலும் அதிகளவிலும் செம்பு வழங்குமாறு வேண்டுகோள் கடிதம்

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔16.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். றிசாட் பதியுதீனின் மற்றொரு சகோதரரும் வடக்கு

மேலும்...
கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

கரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது 0

🕔16.Apr 2018

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக  இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ  ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த பதவி வகித்தபோது, கரம்போட் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் ரூபாய் நிதி

மேலும்...
போலி நாணயத்தின் புழக்கம் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

போலி நாணயத்தின் புழக்கம் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔1.Jul 2017

குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, 38 லட்சத்து 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு இணையான போலி நாணயத் தாள்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயம் தொடர்பான குற்றங்களைக் கையாளும் துறையினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மேற்படி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு 0

🕔16.Feb 2017

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாரேஹேன்பிட்டி பொலிஸ் நிலைய, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்யதிலக இதற்கான உத்தரவை வழங்கினார். ஒரு லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், 10

மேலும்...
ஜனாதிபதியும், பிரதமரும் நேற்றிரவு சந்திப்பு; விமர்சனம் மற்றும் ஊகங்கள் குறித்து பேச்சு

ஜனாதிபதியும், பிரதமரும் நேற்றிரவு சந்திப்பு; விமர்சனம் மற்றும் ஊகங்கள் குறித்து பேச்சு 0

🕔14.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு – சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பிரதமருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலாய்வுப் பிரிவு தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரியவருகிறது. மேலும்,

மேலும்...
25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில்

25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில் 0

🕔15.Sep 2016

சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே, அவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்