Back to homepage

Tag "கார் விபத்து"

கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில்

கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில் 0

🕔16.Apr 2018

– க. கிஷாந்தன் – எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயார் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய

மேலும்...
நீர்த் தேக்கத்தில் கார் பாய்ந்து விபத்து; பயணித்த இளைஞன், யுவதி மரணம்

நீர்த் தேக்கத்தில் கார் பாய்ந்து விபத்து; பயணித்த இளைஞன், யுவதி மரணம் 0

🕔18.Feb 2018

– க. கிஷாந்தன் –லிந்துலை பெயார்வெல் பகுதியில்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கார் விபத்தில், அதில் பயணம் செய்த  இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கார்,  வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்திலுள்ள – மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்தது.

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில், ஜப்பார் அலியும் அவருடன் பயணித்தவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். தனது சொந்தப் பிரதேசமான நிந்தவூரிலிருந்து, கிராமசேவை உத்தியோகத்தரான பரீட் என்பவருடன் தன்னுடைய காரில்

மேலும்...
இருபதடி பள்ளத்தில் வீழ்ந்தது கார்; படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில்

இருபதடி பள்ளத்தில் வீழ்ந்தது கார்; படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் 0

🕔6.Sep 2016

– க. கிஷாந்தன் – தியத்தலாவ – காகொல்ல பகுதியில் கார், 20  அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் மதில் மீது விழுந்து, இன்று செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுங்காயமடைந்த சாரதி  தியத்தலாவ வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியிலிருந்து தியத்தலாவ பகுதியை நோக்கி சென்ற கார், பண்டாரவளை – தியத்தலாவ பிரதான வீதியில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

மேலும்...
விபத்தை ஏற்படுத்தி விட்டு பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தினால், மேலும் ஒரு விபத்து

விபத்தை ஏற்படுத்தி விட்டு பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தினால், மேலும் ஒரு விபத்து 0

🕔25.Aug 2016

– க. கிஷாந்தன் – திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் வண்டியை மோதிய கார் ஒன்று, பள்ளத்திலிருந்த வீட்டின் கெராஜில் விழுந்து, அங்கிருந்த வாகனங்களையும் சேதமாக்கிய சம்பவம் நேற்று புதன்கிழமை பொரலந்த ஹப்புதளை பிரதான வீதியில் ஹின்னாரங்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. வாகன விபத்தில் படுங்காயமடைந்த நபர், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஹப்புதளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்