கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில் 0
– க. கிஷாந்தன் – எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயார் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய