Back to homepage

Tag "காத்தான்குடி"

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு 0

🕔22.Mar 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர் என, ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி,

மேலும்...
முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர்

முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர் 0

🕔5.Mar 2024

– ஆக்கிப் – கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருப்பது வெட்ககேடானது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; ”கிழக்கு மாகாணம் 47வீதத்துக்கும் அதிகளவான முஸ்லிம்களை

மேலும்...
ஆரயம்பதியில் 15 வயது பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: சந்தேக நபர்கள் கைது

ஆரயம்பதியில் 15 வயது பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: சந்தேக நபர்கள் கைது 0

🕔8.Jan 2024

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரின் காதலனை சந்திப்பதற்காக மேற்படி சிறுமியை சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமையன்று ஆரயம்பதி பகுதிக்கு கூட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு வைத்தே, அந்தச் சிறுமி தாக்கப்பட்டு – கூட்டுப் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும்...
புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள் 0

🕔11.Aug 2023

– பாறுக் ஷிஹான் – விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன், 1990ஆம் ஆண்டு புலிகள் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை நினைவுகூரும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், அம்பாறை மாவட்டம் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் ஆகிய மொழிகளில் இந்த சுவரொட்டிகளிலுள்ள வாசகங்கள் காணப்படுகின்றன. ‘1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏறாவூர்

மேலும்...
பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று

பாசிச புலிகளின் காத்தான்குடி படுகொலை: 33ஆவது சுஹதாக்கள் தினம் இன்று 0

🕔3.Aug 2023

காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை, பாசிச விடுதலைப் புலிகள் இயத்தினர் – படுகொலை செய்த நாளின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும். மறக்கவே முடியாத அந்த நாளை – ‘சுஹதாக்கள் தினம்’ எனும் பெயரில் முஸ்லிம்கள் நினைவுகொள்கின்றனர். 1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசலிலும், மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலும் – இஷா

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்திலுக்கும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔22.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (22) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது இந்சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஏனைய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் , அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தில் – காத்தான்குடி

மேலும்...
கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம் 0

🕔14.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தமை தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவிலிருந்து தெளிவுபடுத்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற போது, அந்தக் கூட்டத்துக்கு தலைமை

மேலும்...
ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது

ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (20) இரவு காத்தான்குடி மத்திய மகாவித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்

மேலும்...
சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது

சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது 0

🕔7.Dec 2021

– பாறுக் ஷிஹான் – சிறு வயதுடைய தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம்

மேலும்...
போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது

போலி சிஐடி மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது 0

🕔6.Dec 2021

– பாறுக் ஷிஹான் – திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில், அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி

மேலும்...
ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர்

ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர் 0

🕔3.Oct 2021

– எப்.எச்.ஏ. அம்ஜாட் (நிந்தவூர்) – கிழக்கிலங்கை வட்டார இலங்கியத்தைத் தனது எழுத்துக்களின் வழியாக மிகவும் லாவகமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்திய மிகச் சிறந்த கதைசொல்லி ஜுனைதா ஷெரீப். காத்தான் குடியில் 1940.09.15இல் பிறந்த ஜுனைதா ஷெரீப், 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக இணைந்தார். பின்னர் லிகிதராக நியமனம்பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பல வருடங்கள் கடமை

மேலும்...
புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார்

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார் 0

🕔3.Oct 2021

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் (வயது 81) இன்று காலமானார். இவர் தனது எழுத்துக்களுக்காக பலமுறை சாகித்த விருதுகளைப் பெற்றுள்ளார். ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த இவர், பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் காத்தான்குடி. முகம்மட் ஷெரீப் எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஜுனைதா

மேலும்...
நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி

நியூசிலாந்தில் கொல்லப்பட்ட இலங்கையருக்கு மூளைச்சலவையா: காத்தான்குடியில் வசிக்கும் தாயார் பேட்டி 0

🕔6.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்தில் 06 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். தாக்குதல் நடந்த பின்னர், நியூசிலாந்து போலிஸாரால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார். 2016 முதல் அவரது

மேலும்...
நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை

நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை 0

🕔5.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது

மேலும்...
நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு

நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு 0

🕔4.Sep 2021

நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் முகமட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்