Back to homepage

Tag "காணி ஆணையாளர்"

அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து

அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔23.Sep 2020

எந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிப்போருக்கு அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ காணி உரித்து வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத் வெளியிட்டுள்ளார். காணி உரித்து வழங்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தின்

மேலும்...
மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி

மாயக்கல்லி மலை: பேரினவாதத்தின் விடாப்பிடி 0

🕔11.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்