Back to homepage

Tag "கபே"

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை 0

🕔11.Jun 2020

சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமென யாராவது நினைப்பார்களாயின், அவ்வானவர்களுக்குத் தேர்தல் தொடர்பில் துளியளவேனும் புரிதல் இல்லையென, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனைவிடவும், வாக்குப் பெட்டிகளைக் கட்சிக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைத்து

மேலும்...
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔1.May 2018

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன

மேலும்...
அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்

அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல் 0

🕔12.Jan 2018

சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்­வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார். மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறைவேற்றுவதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு செய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். ரா­ஜ­கி­ரி­ய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடை­பெற்ற

மேலும்...
நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு 0

🕔11.Jan 2018

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையினை, அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியதாக, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம்சாட்டியுள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்தினை திசை திருப்புவதற்காகவே, அரசாங்கம் இதனைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். “பிணை முறி மோசடி தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய பிரதான குற்றவாளி யார் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. குறித்த மாகாணசபைகளின் பதவிக் காலங்கள் முடிவுள்ள நிலையில், இவ்வாறு அந்த சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளமையானது, சட்ட விரோதமான செயற்பாடாகும்

மேலும்...
ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும் 0

🕔7.Sep 2017

‘சில்’ துணி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; ஊழல் புரிகின்ற மற்றும் ஊழலை மூடி மறைக்கின்ற அரச பணியாளர்களுக்கு உறுதியானதொரு செய்தியைக் கூறியுள்ளது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே)  நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையினை நிலைநாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது

மேலும்...
கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள்

கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள் 0

🕔4.May 2017

வரிச் சலுகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை, அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ‘கபே’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபா நாயகர் மற்றும் திரைசேரி செயலாளர்  ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றின் மூலம், இந்தக் கோரிக்கையை கபே முன்வைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு, கீதா தகுதியற்றவர்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே 0

🕔13.Aug 2016

உள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்தார். இதனை அர­சாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார். எல்லை நிர்­ணய பணிகள் முழு­வதும் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம்

மேலும்...
அனுஷவின் நியமனம் தொடர்பில் கண்டனம்

அனுஷவின் நியமனம் தொடர்பில் கண்டனம் 0

🕔24.May 2016

உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ‘கபே’ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக, கடந்த ஆட்சியில் இவர் பதவி வகித்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு மோடிசகளுடன் தொடர்புபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை

மேலும்...
அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர்

அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர் 0

🕔10.Dec 2015

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள கருத்து, மக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதென ‘கபே’ எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்  தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தியடையாத காரணத்தால், உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும்

மேலும்...
தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு 0

🕔23.Aug 2015

பொதுத் தேர்தலில்  தோல்விடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலமாக தெரிவு செய்வதென்பது, தார்மீக அடிப்படையிலான நடவடிக்கையல்ல என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேல்தலுக்குக்கான மக்கள் இயக்கம் (கபே தெரிவித்துள்ளது.தேர்தலில்  தோல்வியடைந்த ஒருவரை, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்வது, தேர்தல் சட்டத்தின் படி சரியாயினும்,  தார்மீக அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையாகும் என்று, ‘கபே’ யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.ஐ.ம.சு.முன்னணியைச்

மேலும்...
தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி

தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி 0

🕔13.Jul 2015

– அப்துல் அஸீஸ் –சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் மாகாண மற்றும் மாவட்ட  அமைப்பாளர்களுக்கு,  தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை பாதுக்க ‘கித்துல் கன்ந்த’  ரிசோட் மண்டபத்தில்  இடம்பெற்றது.இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தேர்தல் கண்காணிப்புக்கான  பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்

மேலும்...
106 தேர்தல் வன்முறைகள் பதிவு

106 தேர்தல் வன்முறைகள் பதிவு 0

🕔10.Jul 2015

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை, நாட்டில் 106 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகிய பின்னர், அரச தொழில் நியமனங்கள் வழங்கப்படும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் ‘கபே’ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட அரச தொழில் நியமனங்கள் தொடர்பில், தமக்கு 67 முறைப்பாடுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்