Back to homepage

Tag "கனடா"

ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல்

ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல் 0

🕔8.Mar 2024

இலங்கை இளைஞர் ஒருவர் கனடாவில் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 05 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். பலியான 06 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர். குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய டி.

மேலும்...
கனடாவுக்கான மாணவர் வீசா தொடர்பில் மோசடி: 05 பெண்கள்  உட்பட 06 பேர் கைது

கனடாவுக்கான மாணவர் வீசா தொடர்பில் மோசடி: 05 பெண்கள் உட்பட 06 பேர் கைது 0

🕔27.Jun 2023

கனடாவுக்கு ‘மாணவர் வீசா’ வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில், கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே – குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து தேடுதல் உத்தரவைப் பெற்றுக்

மேலும்...
அமெரிக்க வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் அறிவிப்பு

அமெரிக்க வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் அறிவிப்பு 0

🕔13.Feb 2023

அமெரிக்காவின் வான்பரப்பில் பறந்த மற்றுமொரு மர்ம பொருள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கனடாவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா – கனடா வான்வெளியை பாதுகாக்கும் இரு நாட்டு கூட்டுப் படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எஃப் – 22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது குறித்த பொருளை மீட்டெடுப்பதற்கு

மேலும்...
கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை

கனடா நாடாளுமன்றத் தேர்தல்; ஜஸ்டின் ட்ரூடோ பிரமராகிறார்: ஆனாலும் பெரும்பான்மை இல்லை 0

🕔21.Sep 2021

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற

மேலும்...
நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை

நியூசிலாந்து கத்திக் குத்து சம்பவம்: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆதிலின் தாய் மற்றும் சகோதரியிடம் காத்தான்குடி மற்றும் கனடாவில் விசாரணை 0

🕔5.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது

மேலும்...
கனடா பிரதமரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிப்பு

கனடா பிரதமரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிப்பு 0

🕔13.Mar 2020

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது

மேலும்...
ஆனந்த சங்கரியின் மகன்,  கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி

ஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி 0

🕔23.Oct 2019

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரியின் இளைய புதல்வர் கெரி ஆனந்தசங்கரி – கனடா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறை வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆளும் லிபரல் கட்சி சார்பில்

மேலும்...
ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா

ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா 0

🕔28.Sep 2018

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்ய சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக

மேலும்...
கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை

கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை 0

🕔21.Sep 2018

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனடா அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.220 மில்லியன் டொலர்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு 0

🕔25.Apr 2018

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகள் அலுவலகத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும்

மேலும்...
அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு 0

🕔15.Jun 2017

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம்  தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ்

மேலும்...
தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம்

தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம் 0

🕔10.Feb 2017

தகவல்களை அறிந்து கொள்வதற்கான இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையினை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, உயர் மட்டத்தில் உள்ளதாக கனடாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகளிடையே, உலகில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு

மேலும்...
மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்சேர்க்கைகள் இல்லையென கனடா தெரிவிப்பு

மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்சேர்க்கைகள் இல்லையென கனடா தெரிவிப்பு 0

🕔3.Jul 2015

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் ‘மேகி நூடுல்ஸ்’ தயாரிப்புகள் தரமானதாக உள்ளன என்று, கனடாவின் உணவுப் பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கனடா நாட்டு உணவு பரிசோதனை மற்றும் தர நிர்ணய நிறுவனம் குறிப்பிடுகையில்; இந்தியாவில் ‘மேகி நூடுல்ஸு’க்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினை,  நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். மக்களுக்கு உகந்த பொருட்களை மட்டுமே – எங்களது உணவுப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்