Back to homepage

Tag "ஐரோப்பிய ஒன்றியம்"

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம்

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம் 0

🕔17.Jan 2022

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக் கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர் என,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பியிடம் சுட்டிக்காட்டினார். அகில

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள குழு நியமனம்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள குழு நியமனம் 0

🕔17.Jul 2021

பயங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழுவொன்றினை தேசிய பாதுகாப்பு சபை நியமித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். குறித்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய சரத்துக்கள் தொடர்பில் இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். இதன்படி குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையில்

மேலும்...
ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை

ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை 0

🕔14.Jun 2021

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 300 ரூபாவாக மாறும் எனவும் முன்னாள் பிரதமரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தை அரசியல்மயமாக்கி தூக்கி வீச வேண்டாம் என்றும்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Jun 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும், அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி 0

🕔17.Dec 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 02 மில்லியன் யூரோ (இலங்கைப் பெறுமதியில் சுமார் 457 மில்லியன் ரூபா) பெறுமதியான நிதி உதவியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்காக இந்த நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோயைத் தடுத்தல்

மேலும்...
இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்: ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்: ஐரோப்பிய ஒன்றியம் 0

🕔19.Nov 2020

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள், இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா நாடுகளின் தூதரகங்கள் இணைந்து இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையை பிராந்திய வர்த்தக மையமாக

மேலும்...
கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு

கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு 0

🕔30.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்ட செயலமர்வு

ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்ட செயலமர்வு 0

🕔12.Feb 2019

– அகமட் எஸ். முகைடீன் –உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகிதாசார அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் (எல்.டீ.எஸ்.பி) தொடர்பான அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சிங்கள மொழி மூலமான செயலமர்வு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்

மேலும்...
செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட

மேலும்...
சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்

சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல் 0

🕔5.Jun 2018

எல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குள், மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.கால்நடை

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம் 0

🕔6.Apr 2018

முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத வன்செயல்கள் மோசமடைவதற்கு வெறுப்பூட்டக்கூடிய பேச்சுகளை தடைசெய்வதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை, புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கு, தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமை போன்றவையே முக்கிய காரணங்களாகும் என, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக்

மேலும்...
புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔29.Jul 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்ட போதும், அந்த அமைப்பின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே

மேலும்...
புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை பாரதூரமான தாக்குதல்களில் ஈடுபட்டதாக, அந்த அமைப்புக்கு எதிராக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என, குறித்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவில்

மேலும்...
அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு 0

🕔15.Jun 2017

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம்  தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ்

மேலும்...
இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔11.Jan 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்