Back to homepage

Tag "ஐக்கிய தேசிய கட்சி"

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு 0

🕔6.Dec 2023

– முனீரா அபூபக்கர் – நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி சகலரின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன அடுத்த வருடம் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறினார். மின்கட்டணம் அதிகரிப்பு

மேலும்...
அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் ஐ.தே.கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் ஐ.தே.கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள் 0

🕔28.Jul 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலித ரங்கே பண்டார கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அட்டாளைச்சேனையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், லொயிட்ஸ் குழுமத்தின் தலைவருமான யூ.கே. ஆதம்லெப்பை தலைமையில்

மேலும்...
மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் 0

🕔6.Jun 2021

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீன், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார். இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கடந்த

மேலும்...
எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு

எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு 0

🕔26.Nov 2019

சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மன்னாரில் பல கிராமங்களுக்கு சென்ற முன்னாள்

மேலும்...
சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி

சமஷ்டி இருந்தால் ஆதரவில்லை: ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி 0

🕔12.Jan 2019

அரசியலமைப்பின் உத்தேச வரைபில் சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின் ஆசன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி; தற்போது முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு வரைபில் ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்று

மேலும்...
சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்:  அமைச்சர் ராஜித தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔2.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 25 பேர், விரையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சியின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில்

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித்

பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித் 0

🕔1.Dec 2018

பிரதமர் பதவியை தற்போதைய காலகட்டத்தில் பொறுப்பேற்கும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆனாலும், எதிர்காலத்தில் பொதுத் தேர்தலொன்றின் போது கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னால் நிற்க முடியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பில், கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே

மேலும்...
ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை

ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை 0

🕔30.Oct 2018

ஐக்கிய தேசியக் கட்சி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம்  தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு ​மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த தடையுத்தரவை வழங்கியுள்ளார். ஐ.தே.கவின் ​பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது. மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்

மேலும்...
கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு

கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு 0

🕔8.Oct 2018

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே

மேலும்...
ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம்

ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம் 0

🕔7.Sep 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயகவுக்கு மீண்டும், அமைச்சுப் பதவியினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டள்ளது. நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் கூடிப் பேசிய போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இங்கு ரவி கருணாநாயக்க பேசும் போது; தனக்கு மீளவும் அமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பில்லை என்று, ஜனாதிபதியிடமிருந்து தனக்கு

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது 0

🕔30.Jun 2018

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒன்றிணை எதிரணியிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். “ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் விமல்வீரவன்ச,

மேலும்...
நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல்

நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல் 0

🕔5.Jun 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மகிந்தவின் விசுவாசிகள் பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டமைதான், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைய பிரதான காரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தேசிய கல்வி ஊழியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளை இன்று செவ்வாய்கிழமை கிண்ணியாவில் சந்தித்து உரையாற்றும் போதே அவர்

மேலும்...
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும் 0

🕔8.May 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

மேலும்...
ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா

ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா 0

🕔26.Apr 2018

முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக தெரிவு செய்தமையினை எதிர்த்து,  ஜோசப் மைக்கல் பெரேரா இந்த முடிவினை எடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நேற்றைய தினம் நபர்களைத் தெரிவு செய்யும்

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு

ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு 0

🕔19.Apr 2018

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவிக்கு, அமைச்சர் அகிலவிராஜ் காரிசவசம் பொருத்தமானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். அலறி மாளிகையில் இன்று வியாழக்கிழமை தமிழ் – சிங்கள புத்தாண்டு வைபவ நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக கடமையாற்றும் அமைச்சர் அகில விராஜ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்