Back to homepage

Tag "இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்"

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு

எரிபொருள்கள் சிலவற்றின் விலைகள் குறைவு 0

🕔1.Apr 2024

எரிபொருட்களின் விலை இன்று (01) தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாயாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்

மேலும்...
எரிபொருள்களுக்கான விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம்

எரிபொருள்களுக்கான விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம் 0

🕔4.Mar 2024

எரிபொருள் விலையில் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாயிவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 447 ரூபாவாக

மேலும்...
அனைத்து எரிபொருள் விலைகளும் உயர்வு

அனைத்து எரிபொருள் விலைகளும் உயர்வு 0

🕔1.Sep 2023

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில்அதிகரிக்க தீர்மானித்துள்ளது.  அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,

மேலும்...
2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன

2022இல் நடைபெற்ற எரிபொருள் ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்படும்: அமைச்சர் கஞ்சன 0

🕔24.Aug 2023

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் (duplicate invoices) மூலம் இந்த

மேலும்...
தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல்

தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல் 0

🕔10.Aug 2023

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலைய நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் அனுமதி கோரியுள்ளது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைவாக விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்

மேலும்...
நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2023

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வயைில் 92 ஒக்டேன் பெற்றோலினை 101 எரிபொருள் நிலையங்களும் லங்கா ஓட்டோ டீசலினை 61 எரிபொருள் நிலையங்களும் 50 வீதம் கையிருப்பை நேற்றைய

மேலும்...
சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு

சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு 0

🕔8.Jun 2023

ஒப்பந்த நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து, அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய முனைய அதிகாரிகளுடன் நேற்று (07) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல்

மேலும்...
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம்

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம் 0

🕔6.Apr 2023

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கிவ்ஆர் (QR) எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளன. இதற்கிடையில், அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் செய்தியில், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் தாங்கியில்

மேலும்...
மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது

மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது 0

🕔1.Mar 2023

மண்ணெண்ணெய் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைவடைவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை 305 ரூபாவாகும். ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும்...
“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது” 0

🕔22.Feb 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இந்த நோக்கத்துக்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

மேலும்...
பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது 0

🕔1.Feb 2023

பெற்றோல் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபா அதிகரிக்கிறது. இதற்கமைய 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபாவாகும். இதேவேளை, ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பெற்றோல், டீசல் விநியோகத்தின் போது, தாம் எதிர்கொள்ளும் நஷ்டம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தபானம் விவரிப்பு

பெற்றோல், டீசல் விநியோகத்தின் போது, தாம் எதிர்கொள்ளும் நஷ்டம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தபானம் விவரிப்பு 0

🕔11.Mar 2022

டீசல் விலையை 88 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்குமா என கேட்கப்பட்டமைக்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்

மேலும்...
எரிபொருளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

எரிபொருளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் 0

🕔26.Oct 2021

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது எரிபொருளை மறைத்து வைத்தாலோ, அது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மக்கள் முறையிடலாம். இதற்கான விசேட தொலைபேசி இலக்கமொன்றை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை எச்சரிக்கும் வகையிலும் இந்த தொலைபேசி இலக்கத்தினைப் பயன்படுத்த

மேலும்...
சமையல் எரிவாயு; புதிய நிறுவனம்:விரைவில் வருகிறது

சமையல் எரிவாயு; புதிய நிறுவனம்:விரைவில் வருகிறது 0

🕔12.Aug 2021

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் சமையல் எரிவாயு தயாரிக்கும் புதிய நிறுவனத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எரிவாயுவை வழங்குவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிவாயுவில் கிட்டத்தட்ட 05

மேலும்...
இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா?

இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா? 0

🕔23.Mar 2021

எண்ணெய் தாங்கி (Oil tanker) ஒன்றுக்குள் ஏறி நுழைந்த இலங்கையின் முதல் எரிசக்தி அமைச்சர் எனும் பெருமையை தான் பெற்றுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அறிக்கையின் படி, எண்ணெய் தாங்கியொன்றுக்குள் ஏறி நுழைந்த முதலாவது எரிசக்தி அமைச்சராக தான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்