Back to homepage

Tag "இந்தோனேசியா"

இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை 0

🕔8.Nov 2023

இந்தோனேசியாவின் பண்டா கடலில் (Banda Sea) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பண்டா கடலில் இன்று (08) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது, சேதம் அல்லது

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் 0

🕔25.Apr 2023

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் இலங்கைக்கு இதனால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும்...
இலங்கை மலாயர் சங்க நூற்றாண்டு விழா: கலை, கலாசார நிழ்வுகள் அரங்கேற்றம்

இலங்கை மலாயர் சங்க நூற்றாண்டு விழா: கலை, கலாசார நிழ்வுகள் அரங்கேற்றம் 0

🕔27.Feb 2023

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கை மலாயர் சங்கத்தின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் நேற்று ஞயிற்றுக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள, இலங்கை மலாயர் கிறிக்கற் மைதாணத்தில் வெகு விமர்சையாக  நடைபெற்றது.  இந் நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சா் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான இந்தோனோசிய துாதுவா் தேவி

மேலும்...
பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது 0

🕔13.Apr 2021

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 கொள்கலன்களைக் கொண்ட பாக்குகளை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர்

மேலும்...
ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள்

ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள் 0

🕔7.Feb 2021

இந்தோனேசியாவிலுள்ள ஒரு கிராமத்தில், ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் இவ்வாறு நிறம் மாறியுள்ளது. மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் நேற்று சனிக்கிழமை இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் ‘க்ரிம்சன்’ என்ற சிவப்பு நிறச் சாயம் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பெகலோங்கன் நகரத்தின்

மேலும்...
இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி

இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி 0

🕔15.Jan 2021

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று வெள்ளிக்கிழமை 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்

மேலும்...
45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு

45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு 0

🕔15.Jan 2021

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்ட ஓவியம் தொல்லியல் நிபுணர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பன்றி ஓவியம் 45,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த ஓவியத்தை ‘ஆச்ரே’ எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இருப்பது சூலவேசி வார்டி எனும் காட்டுப் பன்றியாகும்.

மேலும்...
62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம்

62 பேரோடு காணாமல் போன இந்தோனேசிய விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம் 0

🕔9.Jan 2021

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம், கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. கிளம்பிய நான்கே நிமிடங்களில் அந்த விமானத்தின் தொடர்பு இல்லாமல் போனது. ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம், இந்தோனேசியாவின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை

மேலும்...
வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல்; வெளியான செய்திகள் உண்மைதானா: நடந்தவை என்ன?

வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல்; வெளியான செய்திகள் உண்மைதானா: நடந்தவை என்ன? 0

🕔24.Nov 2020

விண்கல் ஒன்று இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்ததால், அது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப் பட்டிருப்போம். அதுவும் அந்த விண்கல்லின் மதிப்பு 18 லட்சம் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 33 கோடி 50 லட்சத்துக்கும் அதிகம்) என்றும் தலைப்பு செய்திகளில்

மேலும்...
ஹஜ் கடமையில் இந்த ஆண்டு பங்கேற்பதில்லை: இந்தோனேசியா தீர்மானம்

ஹஜ் கடமையில் இந்த ஆண்டு பங்கேற்பதில்லை: இந்தோனேசியா தீர்மானம் 0

🕔3.Jun 2020

ஹஜ் கடமையில் இம்முறை பங்கேற்பதில்லை என இந்தோனேசியா தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானத்தை அந்த நாடு எடுத்துள்ளது. அதிகளவில் ஹஜ் யாத்திரீகர்கள் பங்கேற்கும் நாடாக, உலகில் முஸ்லிம் சனத்தொகையை அதிகம் கொண்ட நாடான இந்தோனேசியா உள்ளது. இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு 220,000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கவிருந்தனர். எனினும் ஜுலை இறுதியில் ஆரம்பமாகும்

மேலும்...
இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்:

இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்: 0

🕔13.Jan 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை, அவசரமாகத் தரையிரங்கிய பயணிகள் விமானமொன்றிலிருந்து, இரண்டு சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்தோனேசியாவின் தாய் எயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான லயன் எயார் எனும் விமானமே இவ்வாறு தரையிறங்கியது. குறித்த விமானத்திலிருந்து இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண்

மேலும்...
இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம்

இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம் 0

🕔23.Dec 2018

இந்தோனேசியாவில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக ஆகக்குறைந்நது 43 பேர் இறந்திருக்கலாம் என்று இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சற்று முன்னர் (இலங்கை நேரப்படி ஞாயிறு காலை 7.00 மணி) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதன்போது 582 பேருக்குக் குறையாதோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சி.என்.என்.

மேலும்...
இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி

இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி 0

🕔29.Sep 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 384 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள், அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு

மேலும்...
பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார்

பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார் 0

🕔20.Sep 2018

உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனையடுத்து தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஈழ தமிழர்களும், துறை சார்ந்த விசேட நிபுணர்களுமான கொழும்பு ரோயல் கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவர்கள் 20 பேரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்