Back to homepage

Tag "ஆப்கானிஸ்தான்"

ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன?

ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன? 0

🕔12.Dec 2023

மியான்மார் 2023 ஆம் ஆண்டில் – ஆப்கானிஸ்தானை முந்தி, உலகில் அதிகளவில் ஓப்பியம் (opium) உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக – ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் – போதைப்பொருள்களுக்குத் தடை விதித்த பின்னர், ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் செய்கை 95 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து மியான்மார் ஓப்பியத்தை

மேலும்...
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது

ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது 0

🕔11.Oct 2023

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் பல ஆயிரம் மக்கள் பலியான நிலையில், மற்றொரு நிலநடுக்கம் இன்று (11) புதன்கிழமை ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 05:10 மணிக்கு ஹெராட் நகருக்கு வடக்கே 28 கிமீ தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில்100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்

மேலும்...
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா 0

🕔10.Oct 2023

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பேரழிவு தருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இன்று (10) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. “பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் மற்றும் பங்காளர்கள் முக்கியமான உதவிகளை வழங்குவதிலும் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் களத்தில் உள்ளனர்”

மேலும்...
ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம் 0

🕔8.Oct 2023

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக இதுவரையில் 120 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே இந்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 120 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில்

மேலும்...
தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் 0

🕔30.Sep 2021

தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார். தோஹா ஒப்பந்தத்தின் படி, தலிபான்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், ஆப்கான் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தாலிபன்கள் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கான் தரப்பில்

மேலும்...
ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔23.Sep 2021

வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் தமது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனஎ னவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரையாற்றியபோது தெரிவித்தார். இதேவேளை, “பயங்கரவாதம் என்பது –

மேலும்...
ஆப்கானில் அமெரிக்கா கொன்ற 10 பொதுமக்கள்: “சோகமான தவறு” என தெரிவிப்பு

ஆப்கானில் அமெரிக்கா கொன்ற 10 பொதுமக்கள்: “சோகமான தவறு” என தெரிவிப்பு 0

🕔18.Sep 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. ஓகஸ்ட் 29ஆம் திகதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு மனிதாபிமான சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இறந்தனர் என, அமெரிக்காவின் மத்திய

மேலும்...
உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம்

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறு பேர்: அமெரிக்க ஜனாதிபதி, தலிபான் மூத்த தலைவர் அப்துல் கனி பராதர் உள்ளிட்டோருக்கு இடம் 0

🕔16.Sep 2021

உலகில் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் எனக் குறிப்பிட்டு, டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது. தோஹாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தலிபான்கள் சார்பில் அப்துல் கனி பராதர்

மேலும்...
பழங்குடி முஸ்லா ஹசன் ஆப்கான் பிரதமரானார்: அமெரிக்க புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் அவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பழங்குடி முஸ்லா ஹசன் ஆப்கான் பிரதமரானார்: அமெரிக்க புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் அவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔8.Sep 2021

ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா முஹம்மத் ஹசன் அக்ஹுந்த், தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஒமரின் கூட்டாளியாவார். இவர் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான் ஆட்சி செய்தபோது, துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்தார்ட. முன்னர் தலிபான் ஆட்சியில் கந்தஹார் மாகாண ஆளுநராகவும் இவர் பதவி

மேலும்...
ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு:  ‘இஸ்லாமிய எமிரேட்’  எனவும் பெயர் மாற்றம்

ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு: ‘இஸ்லாமிய எமிரேட்’ எனவும் பெயர் மாற்றம் 0

🕔7.Sep 2021

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் விவரங்களை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம்

மேலும்...
ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர்

ஜம்மு காஷ்மீரிலுள்ள முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு: தலிபான் பேச்சாளர் 0

🕔2.Sep 2021

ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். தோஹாவிலிருந்து சுஹைல் ஷஹீன், ‘ஸும்’ ஊடாக பிபிசிக்கு வழங்கிய பேட்டியின்போது இதனைக் கூறியுள்ளார். இதேவேளை அமெரிக்காவுடன் தலிபான் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோது, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கும் எதிரான ஆயுத

மேலும்...
ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா விட்டுச் சென்றுள்ள விமானங்களை, தங்களால் திருத்தம் செய்து பயன்படுத்த முடியும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 30ஆம் திகதி நள்ளிரவுடன் ஆப்கானை விட்டும் வெளியேறினர். இதன்போது விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ராணுவ கவச வாகனங்களை அமெரிக்க

மேலும்...
தமக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு, தமது நாட்டில் வதிவிட உரிமை வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவிப்பு

தமக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு, தமது நாட்டில் வதிவிட உரிமை வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவிப்பு 0

🕔1.Sep 2021

ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்க வதிவிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானியர்கள் மறுவாழ்வு மற்றும் ஆதரவுக் கொள்கை திட்டத்தின்படி, கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை, அந்த நாட்டில் இருந்து 8000க்கும் அதிகமானோரை பிரிட்டன் அரசு மீட்டுள்ளதாகத்

மேலும்...
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி 0

🕔30.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நேற்று (29) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 06 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், ‘இஸ்லாமிக்

மேலும்...
ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார்

ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார் 0

🕔29.Aug 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூததுவர் லௌரி பிரிஸ்டோ தாய் நாடு போய்ச் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம், எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை கிளம்பியது. ஓகஸ்ட் 14ம் திகதி முதல் – சுமார் 15 ஆயிரம் பேரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்