Back to homepage

Tag "ஆனந்த சாகர தேரர்"

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்

கொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம் 0

🕔27.Jul 2017

– ஆசிரியர் கருத்து – வஞ்சகம் தீர்ப்பது பாவமாகும். பாவத்துக்கு பயராமல் வஞ்சகம் தீர்க்க நினைப்பவர்கள் கூட, எல்லா நேரங்களிலும் அதைச் செய்வதில்லை. நமக்கு தொந்தரவாக இருக்கும் ஒரு நாயை அடித்து விரட்டுவதென்றாலும், அது தூங்கும் போது, அதைச் செய்யக் கூடாது என்பார்கள். அடுத்த மனிதனின் வலியில் மகிழ்வது, கொடிய மிருகத்தின் குணத்துக்கு ஒப்பானதாகும். அமைச்சர்

மேலும்...
அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார்

அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார் 0

🕔21.Jul 2017

  சதொச களஞ்சியசாலையில் கைப்பற்றப்பட்ட கொகெய்ன், வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவருடைய சகோதரருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறி, மக்களை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றார் என்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சீனிக் கொள்கலன் சுங்கத் திணைக்களத்தினால்

மேலும்...
சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர்

சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர் 0

🕔21.Jul 2017

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார். சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட

மேலும்...
சொற்களின் போர்

சொற்களின் போர் 0

🕔5.Jan 2016

‘விவாதம் என்பது குரோதத்தினை வளர்த்து விடும்’ என்பார்கள். இன்னொருபுறம், ‘விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நேர், எதிர் விளைவுகள் இருக்கவே செய்கின்றன. விவாதம் புரிவதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை நினைத்து ஒதுங்கிப் போகின்றவர்களும் உள்ளனர். மறுபக்கம், ‘கூதலுக்குப் பயந்து குளிக்காமல் இருந்து விட முடியாது’ என்று சொல்லி, களத்தில் குதிப்போரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்