Back to homepage

Tag "அறிக்கை"

பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது

பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது 0

🕔27.Apr 2018

– புதிது ஆசிரியர் பீடம் – திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளைக் கண்டிப்பதாகக் கூறி, முஸ்லிம் அரசியல்வாதிகள் பத்தாம்பசலித்தனமாக விடுகின்ற அறிக்கைகளையும், எழுதும் கடிதங்களையும் ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் வெளியிடாது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய உடையினை உடுத்துவதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள போதும், அது

மேலும்...
பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும்

பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும் 0

🕔24.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டு கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகளை கூர்மையடைச் செய்யும் எனலாம். மேலும், தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவப் பதவிக்கு பெரும்சவால்கள் அதிகரிக்கலாம். பசீர்

மேலும்...
நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு 0

🕔26.Feb 2016

நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை சுமார் 04 மணி நேரம் மின்தடை ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் பிரதமர் அறிக்கையொன்றினை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் கடந்த 05 மாதங்களில், இரண்டாவது தடவையாக நாடு முழுவதும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்