Back to homepage

Tag "அம்பாறை"

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் –  ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை 0

🕔6.Mar 2024

(யூ.எல். மப்றூக், பட உதவி: நூறுல் ஹுதா உமர்) அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிகளுக்களை இன்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம்,

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார்

கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார் 0

🕔8.Dec 2023

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி வந்த டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நேற்று (07) அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வந்தார்.

மேலும்...
கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔3.Oct 2023

ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது, எனவே,

மேலும்...
அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு 0

🕔4.Feb 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் பெரிய கஞ்சா கஞ்சாத் தோட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் செய்கை பண்ணப்பட்ட இந்தக் கஞ்சாத் தோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்று ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...
அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு 0

🕔8.Mar 2022

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018/2020 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்குரிய அனுமதி கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப்பிரிவின் பிரதம ஆணையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்தார். அதனடிப்படையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 08 வலயங்களைச் சேர்ந்த

மேலும்...
கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது?

கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது? 0

🕔14.Nov 2021

– புலனாய்வுக் கட்டுரை – – யூ.எல். மப்றூக் – கொத்து ரொட்டிக்குள் ஆண்களுக்கு ‘மலட்டுத் தன்மையை’ ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து கொடுத்ததாகக் கூறி, தாக்குதலுக்குள்ளான – அம்பாறை நகரில் அமைந்திருந்த ‘நியூ காசிம்’ ஹோட்டலை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான ஹோட்டல் முதலாளியின் நிலை என்ன என்று, எப்போதாவது நினைத்துப்

மேலும்...
பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம்

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம் 0

🕔13.Oct 2021

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உர விநியோகம் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில்

மேலும்...
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன 0

🕔30.Aug 2021

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி – மஜ்மா நகரில் கொவிட் பிரேதங்களை அடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம்

மேலும்...
கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு

கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு 0

🕔2.Feb 2021

கிழக்கு மாகாணத்தில் 07 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையால், அவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்கள்

மேலும்...
கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔30.Jun 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை

மேலும்...
ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம் 0

🕔16.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இம்முறை 01 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை வேளையில் சிறிதளவு மழை செய்த போதும், மக்கள் தொடர்ச்சியாக

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின 0

🕔18.Sep 2019

– முன்ஸிப் அஹமட் – சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றினை, அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குத் தேவையான ரவைகள் 23, டெட்டனேற்றர் குச்சிகள் – 07, யூரியா – 02 கிலோ உள்ளிட்ட பொருட்களே

மேலும்...
அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார் 0

🕔13.Aug 2019

அம்­பா­றையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­துளுக்கு நஷ்­ட­ஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார். இந்த நஷ்­ட­ஈடு முதற்­ கட்­ட­மாக

மேலும்...
சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர் 0

🕔12.Jul 2019

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார். கடந்த ஏப்ரல் 21ஆம்

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் சடலங்கள், தோண்டி எடுக்கப்பட்டன

சஹ்ரான் குழுவினரின் சடலங்கள், தோண்டி எடுக்கப்பட்டன 0

🕔7.Jun 2019

– பாறுக் ஷிஹான் – சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டன. அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக ரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்