Back to homepage

Tag "அமைச்சர் றிசாத் பதியுதீன்"

ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட் 0

🕔16.Nov 2017

ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.‘இன்ரெக்ஸ் சவுத் ஏசியா  – 2017’ சர்வதேச கண்காட்சி கொழும்பில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள சிறிலங்கா கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட்

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட் 0

🕔16.Oct 2017

  – சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக

மேலும்...
அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித

அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித 0

🕔11.Oct 2017

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.இன்று புதன்கிழமை காலை கொழும்பில்

மேலும்...
இந்தியாவிருந்து 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, இலங்கை வந்தடைந்தது

இந்தியாவிருந்து 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, இலங்கை வந்தடைந்தது 0

🕔10.Oct 2017

இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன்  பச்சை நாட்டு அரிசி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய, இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72,000 மெற்றிக் தொன் அரிசியை

மேலும்...
500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை

500 பேருக்கு தொழில் வாய்ப்பு உள்ளது; கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களிடம் அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔3.Oct 2017

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தினுடைய நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த அரசாங்க காலத்திலிருந்து தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் அமைச்சரால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும்,  நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக இதன்போது கூறினர்.

மேலும்...
புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட்

புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட் 0

🕔28.Sep 2017

  புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் மத்திய கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகைில் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும்...
அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் ஊடாக,  செங்களி தயாரிப்புத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை : றிசாத் தெரிவிப்பு

அஸ்பெஸ்டஸ் இறக்குமதி தடையின் ஊடாக, செங்களி தயாரிப்புத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை : றிசாத் தெரிவிப்பு 0

🕔19.Sep 2017

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் ஊடாக இந்தத் துறையின் பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கு தாம் நாட்டம் காட்டிவருவதாகவும் அவர் கூறினார்.இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம்

மேலும்...
அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை

அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை 0

🕔17.Sep 2017

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப பார்க்கின்றனர் என்று தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி

மேலும்...
அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, நிருவாகத்தை சீர் குலைக்க வேண்டாம்: கனிய மணல் கூட்டுத்தாபனத்தில், அமைச்சர் றிசாத்

அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, நிருவாகத்தை சீர் குலைக்க வேண்டாம்: கனிய மணல் கூட்டுத்தாபனத்தில், அமைச்சர் றிசாத் 0

🕔15.Sep 2017

  குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கொள்ளாது, பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி

மேலும்...
அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔10.Sep 2017

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதி ஒதுக்கீடுகளால், உரிய பலன்களை மக்கள் பெறுவதற்கு, மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ‘நிலமெகவர’

மேலும்...
கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது

கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது 0

🕔8.Sep 2017

வர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான, ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழுவினர், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வருகைத் தரவுள்ளனர். அந்த வகையில், மேற்படி குழு – நாளை சனிக்கிழமையும் மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் மேற்படி பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளது. மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, மாவில்லு, வெப்பல் மற்றும்

மேலும்...
தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம்

தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔18.Aug 2017

– சுஐப். எம். காசிம் –வட மாகாணத்துக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்

அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார் 0

🕔13.Aug 2017

– க. கிஷாந்தன் – அம்பகமுவ – கல்பொதியாய பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த ஆடைத்தொழிற்சாலைக்கென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 12 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்வில், நுவரெலியா மாவட்ட

மேலும்...
சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார்

சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார் 0

🕔7.Aug 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இன்று திங்கட்கிழமை மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். கடந்த மாதம் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்து

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்