Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம்’ எனவும் அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி

மேலும்...
சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார்

சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார் 0

🕔13.May 2019

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.  இங்கு மேலும் பேசிய அமைச்சர்;“நாட்டில் அண்மையில் ஏற்பட்ட

மேலும்...
என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள்

என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள் 0

🕔10.May 2019

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பா க அமைச்சர்

மேலும்...
எனது சகோதரர்கள் யாரும் கைதாகவில்லை; பொய் செய்திக்கு, அமைச்சர் றிசாட் பதில்

எனது சகோதரர்கள் யாரும் கைதாகவில்லை; பொய் செய்திக்கு, அமைச்சர் றிசாட் பதில் 0

🕔26.Apr 2019

தன்னுடைய சகோதரர் எவரும் கைது செய்யப்படவோ, பாதுகாப்பு படையினரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்று,  அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் தெரிவி்த்தார். அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவரை படையினர் கைது செய்ததாகவும், அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு 0

🕔23.Apr 2019

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும்  பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள்  உடனடியாக மூடப்படுவதுடன்,  எதிர்வரும் திங்கட்கிழமை (29)ஆம் திகதி அன்று மீண்டும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றை  திறக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். 1- இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை 2-

மேலும்...
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது: அமைச்சர் றிசாட் உறுதி

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது: அமைச்சர் றிசாட் உறுதி 0

🕔8.Apr 2019

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ‘பங்கிலாப பகிர்வு’  இன்று திங்கட்கிழமை காலை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு

மேலும்...
வெள்ளவத்தையில் காணி பிடிக்கும் மதகுருதான், வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக பிரசாரம் செய்கிறார்

வெள்ளவத்தையில் காணி பிடிக்கும் மதகுருதான், வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக பிரசாரம் செய்கிறார் 0

🕔4.Apr 2019

“கொழும்பு –  வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொண்டு சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவர், வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள்  அழிப்பதாக தினமும் மோசமான பிரசாரங்களைச் செய்து, ஊருக்கு ஊர் பாதை யாத்திரை மேற்கொண்டுவருவது மிகவும் கேவலமானது” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.  பாதுகாப்பு அமைச்சின்

மேலும்...
அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத்

அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Mar 2019

– தர்மேந்திரா – கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித் திட்டம், மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எச்சரித்தார். இலக்கியன் முர்ஷித்தின் ‘நஞ்சுண்ட நிலவு’ நூல் வெளியீட்டு நிகழ்வு, இன்று ஞயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்

விமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Mar 2019

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே

மேலும்...
அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்:  கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம்

அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்: கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம் 0

🕔29.Mar 2019

– மரைக்கார் – அரசியல் விசித்திரமானது, நாம் எண்ணிப்பார்க்காத பல ஆச்சரியங்களை நமது கண்முன்னே அது நிகழ்த்திக் கொண்டிருப்பதை தினமும் காண்கின்றோம். உச்சத்தில் இருந்தவர்களை கீழே தள்ளி விட்டு – வேடிக்கை பார்ப்பதில் அரசியலுக்கு அதுவே நிகரானது. அதுபோலவே, அடி மட்டத்தில் இருந்தவர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று, அரசியல் ஆச்சரியப்படுத்தும். உதாரணத்துக்கு தேசிய காங்கிரசின் தலைவர்

மேலும்...
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை 0

🕔22.Mar 2019

“வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயார்” என்று, அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ”இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி நியமித்துள்ள சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய, சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவு

மேலும்...
வில்பத்து ‘பூகம்பத்தை’ கிளப்பி, அறுவைக்காடு விடயத்தில் எம்மை அடக்கி விடப் பார்கின்றனர்: அமைச்சர் றிசாட்

வில்பத்து ‘பூகம்பத்தை’ கிளப்பி, அறுவைக்காடு விடயத்தில் எம்மை அடக்கி விடப் பார்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔21.Mar 2019

– சுஐப் எம். காசிம் –அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து,  திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு, போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.கலைவாதி கலீலின் பவள விழாவும் ‘என் வில்பத்து

மேலும்...
சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல்

சும்மாயிருக்கும் இஸ்மாயில்: பிரயோசனமற்றுப் போன, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் 0

🕔20.Mar 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், மக்கள் நலனை முன்னிறுத்திய செயற்பாடுகளிலோ, கட்சியை வளக்கும் நடவடிக்கைகளிலோ இறங்கிச் செயற்படவில்லை என, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவிக்கு அகில இலங்கை மக்கள்

மேலும்...
அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட் 0

🕔16.Mar 2019

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை

மேலும்...
டிஜிட்டல் பொருட்கள் தொடர்பில் ஆலோசனை: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுப்பு

டிஜிட்டல் பொருட்கள் தொடர்பில் ஆலோசனை: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுப்பு 0

🕔15.Mar 2019

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று 15ஆம் திகதி முதல், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள் தொடர்பில் (ஸ்மார்ட் டிஜிடல்) ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குகின்றனர்.எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு இடம்பெறும் என, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர்  டொக்டர் லலித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்