தாக்குதல் நடந்த முஸ்லிம் பகுதிகளில் அமித் வீரசிங்க சுற்றித் திரிந்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு 0
மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயம், அவசரகால சட்டத்தின் 33 (ஈ) பிரிவின் கீழ் அமித் வீரசிங்க குற்றமிழைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறப்பு பொலிஸ் குழுவின் விசாரணை அதிகாரி உப