Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனை அர்கம், தமண பிரதேச செயலக கணக்காளரானார்

அட்டாளைச்சேனை அர்கம், தமண பிரதேச செயலக கணக்காளரானார் 0

🕔26.Mar 2024

– முன்ஸிப் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஜி.ஏ. அர்கம் – தமண பிரதேச செயலகத்தின் கணக்காளராக இன்று (26) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை கணக்காளர் சேவை தரம் IIIக்கு – பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இம்மாதம் 15ஆம் திகதி அர்கம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் தமண பிரதேச செயலகத்தின்

மேலும்...
இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு 0

🕔14.Mar 2024

– முன்ஸிப் – இறக்காமம் பிரதேச சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுத்தீன் சிஹாபுத்தீன் இன்று (14) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான (Supra grade) பரீட்சையில் கடந்த வருடம் இவர் சித்தியடைந்தமையினை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான பரீட்சையில் – கடந்த

மேலும்...
அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் மூன்று மாணவிகள், சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலையின் மூன்று மாணவிகள், சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி 0

🕔2.Mar 2024

அட்டடாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகள், அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் 04ஆவது இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். தரம் 11 பிரிவில் – அனீஸ் அலி அப்றோஸ் சஹானி முதலாவது இடத்தினையும், தரம் 08 பிரிவில் ஹனீஸ் ஆய்ஷா அனீகா

மேலும்...
கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம்

கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம் 0

🕔26.Feb 2024

– அபு அலா – கிழக்கு மாகாணத்தின் மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம். றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண மட்டத்தில் 2015/2016 ல் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்டவியலாளர் (MLT) பிரிவில் இவர் முதலாம் இடத்தையடைந்தார். இதனையடுத்து மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது 0

🕔21.Feb 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை (பரிபாலன சபை) – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய கடிதத்தை புதிய நிர்வாக சபையின் தலைவர் – சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் – இன்று (21) கொழும்பிலுள்ள வக்பு சபை அலுவலகத்தில் பெற்றுக்

மேலும்...
அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம்

அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம் 0

🕔20.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையின் புதிய பிரதேச செயலாளராக பி.ரி.எம். இர்பான் இன்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். திம்புலாகல பிரதேச செயலாளராக 06 வருடங்கள் கடமையாற்றிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று மத்திய

மேலும்...
“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா?

“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா? 0

🕔16.Feb 2024

– மரைக்கார் – தேசிய காங்கிரஸில் இருந்தமையினால்தான் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையில் சில விடயங்களை சாதித்துக் காட்டியதாகவும், அவர் இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ”முடிந்தால் எதையாவது சாதித்துக் காட்டட்டும்” என்றும், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...
அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி 0

🕔13.Feb 2024

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு – மாபிள் கற்கள் (டைல்ஸ்) பதிப்பதற்கான நிதியை, கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் – பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கினார். அல் ஜென்னா பள்ளிவாசல் நிருவாகத்தினரின் அழைப்பின் பேரில், அண்மையில் பள்ளிவாசலுக்கு சபீஸ் சென்றிருந்தார். அதன்போது – பள்ளிவாசலின் உள்தரை செப்பனிடப்பட்ட வேண்டிய தேவையினையும் எதிர்வரும் நோன்பு மாதத்துக்கு

மேலும்...
38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு 0

🕔12.Feb 2024

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் – சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டொக்டர் எஸ். கியாஸ்தீன் – வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி  யூ.எல்.எம். வபா தலைமையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் இன்றைய தினம் (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், டொக்டர் கியாஸ்தீன் –

மேலும்...
முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா?

முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா? 0

🕔10.Feb 2024

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை அரசியல் தேவைகளுக்காகப் பயன்டுத்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் உடந்தையாக உள்ளார் என – குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை, கிரவல்

மேலும்...
14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது

14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது 0

🕔7.Feb 2024

– அஹமட் – பதினான்கு வயதுடைய சிறுமியொருவரைக் கடத்திச் சென்று – பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவினர் இன்று (07) கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார் 0

🕔4.Feb 2024

– றிசாத் ஏ காதர் – நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் இன்று (04) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ், பிரதித் தலைவர் எஸ்.எல்.எம். பளீல் பிஏ, உப செயலாளர் எம்.எஸ். ஜவ்பர், நிருவாக சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள்,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் 0

🕔2.Feb 2024

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கலைஞர்களுக்கு இடையில், பல்வேறு வகையான கலை மற்றும் கலாசாரப் போட்டிகளை – அட்டளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவு நடத்தத் திட்டமிட்டுள்ளது. போட்டி நிகழ்ச்சிகள் கனிஷ்டம், சிரேஷ்டம் மற்றும் அதி சிரேஷ்டம் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. போட்டிகளுக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2024.02.20 என, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோககத்தர் எம்.எஸ்.

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு 0

🕔1.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் இன்று (01) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 குடிகளின் பிரதிநிதிகளிலிருந்து தலைவர் பதவிக்காக ஹனீஸ் – ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு

மேலும்...
“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு

“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு 0

🕔27.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபரும் முன்னாள் பிரதேச செயலாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா அவர்களின் நற்பணியைக் கௌரவிப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தன்னார்வத்துடன் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய ‘சேனையூர் இளைஞர் அமைப்பு’ உறுப்பினர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மவரைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வு நாளை (28)

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்