“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை 0
– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்துக்குள் குப்பையை கொட்டி, விளையாட்டையும் கெடுத்து துர்நாற்றத்தையும் பரப்பிய அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவு பெற்றமையினை