ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி

🕔 February 1, 2019

வ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, “மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். அதனால், இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்