நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிபைன்ஸ் இல் இருந்து நேற்றிரவு நாடு திரும்பினார்.
கடந்த செவ்வாய்கிழமை பிலிபைன்ஸ் நாட்டுக்கு 13 பேரைக் கொண்ட குழுவினருடன் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அத்துடன், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 03 கடன் திட்டங்களிலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டிருந்தார்.