ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், பணிப்பாளர் ராஜிநாமா
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெனாண்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் தமது பதவிகளை இன்று செவ்வாய்கிழமை ராஜினாமா செய்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் தத்தமது பதவிகளை துறந்துள்ளனர்.