ஊடகவியலாளரின் தாயார் காலமானார்
ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசனின் மனைவியாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்.
தகன கிரியைகள் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் நடைபெறும் என்பதை அறிய தருகின்றார்கள்.
எமது ஊடகவியலாளர் கிஷாந்தன் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு, ‘புதிது’ செய்தித்தளம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்புகளுக்கு:கிஷாந்தன் – 0779166581