கூரை மீது ஏறி, பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

🕔 August 13, 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளில் 10 பேர், சிறைச்சாலைக் கட்டத்தின் கூரையில் ஏறி, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தங்களுக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரணை செய்யுமாறு கோரியே, இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்