கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு

🕔 March 7, 2018

துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலையொன்று கொழும்பு – வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை காலை, மேற்படி தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதியொன்றில் சுற்றப்பட்ட நிலையில், இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்