உதயங்கவை கைது செய்ய, இன்டபோல் நடவடிக்கை

🕔 February 23, 2018

ஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் பொருட்டு, சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு 2006 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து 04 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது பாரி நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதில் உதயங்க வீரதுங்கவும் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே, உதயங்கவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவின் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்