வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி

🕔 February 10, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார்.

பொலநறுவை ஸ்ரீ வித்யாலோக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு, தனது மகன் தஹம் சிறிசேனவுடன் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களுடன் வரிசையில் நின்று – வாக்களித்தார்.

இன்று காலை 10.00 மணியளவில் ஜனாதிபதி தனது வாக்கை பதிவு செய்தார்.

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி, மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தமையானது, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்