அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

🕔 January 10, 2018

ட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவரும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தவருமான கபீர் பொலிஸ் என்று அழைக்கப்படும், எம்.ஏ.சி. அமீன் இன்று புதன்கிழமை காலை காலமானார்

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், மர்ஹும் முகம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், நளீமாவின் கணவரும், மசூர் (பிரதம லிகிதர்), சதாத் (சமுர்த்தி உத்தியோகத்தர்) உள்ளிட்டோரின் சகோதரரும், தஹாபி, பௌஸ் ஆகியோரின் மச்சானுமாவார்.

நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின்னர், அட்டாளைச்சேனை மையவாடியில் இடம்பெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்