வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி

வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி 0

🕔31.Oct 2018

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேவேளை, சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை செய்ய வேண்டுமாயின் தன்னை முதலில் கொல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இன்று புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்திலேயே, அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல்

காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல் 0

🕔31.Oct 2018

– எஸ்.என்.எம். ஸுஹைல் –இலங்கை முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தொன்று காத்திருக்கிறது. ஜனாதிபதி விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவரின் வார்த்தைகள் சாட்சியாக அமைந்திருக்கிறது. கடந்த திங்களன்று ஹம்பாந்தோட்டையிலும் செவ்வாயன்று கொழும்பிலும் உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதிக்கு புதிய முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே திட்டம். அந்த

மேலும்...
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு 0

🕔31.Oct 2018

– பாறூக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள்  பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க

மேலும்...
அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல்

அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல் 0

🕔31.Oct 2018

பெண் வைத்தியர் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாக்கப்பட்டதாக, இன்றைய தினம் புதிதுசெய்தித்தளத்தில் செய்தியொன்று வெளியான நிலையில், குறித்த பெண் வைத்தியரை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு பொய்யானது எனவும், வைத்தியர் எம்.ஜே. நௌபல், ‘புதிது’ செய்தித்தளத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். “அலுவலக கடமையாக பல் சிகிச்சைப் பிரிவுக்கு நான் சென்ற

மேலும்...
மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு?

மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு? 0

🕔31.Oct 2018

– அஹமட் – அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் கூடி, தற்போதைய நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சி ஆதரவு வழங்குவதென தீர்மானித்திருந்தது. உண்மையாகவே, இந்த உயர்பீடக் கூட்டத்துக்கு முன்னர், மு.காங்கிரசின் தலைவர் ரஊப்

மேலும்...
ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா?

ரணிலை பதவி நீக்கி, நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை: சட்டப்படி சரிதானா? 0

🕔31.Oct 2018

– வை எல் எஸ் ஹமீட் – நாட்டில் குழப்பகரமானதொரு அரசியல் நிலைவரமொன்று உருவாகியுள்ளது. பதவியிலிருந்த பிரதமரை நீக்கி விட்டு, வேறொருவரை ஜனாதிபதி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, ஜனாதிபதி ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில், உடனடியா நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை

மேலும்...
பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம்

பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம் 0

🕔31.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை, அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியர் ஒருவர் தாக்கியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல் வைத்தியராகக் கடமையாற்றும் டொக்டர் எம்.ஏ.எப். ஹனீனா என்பவர் மீது, அங்கு கடமையாற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் என்பவர் நேற்று

மேலும்...
அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது: சட்ட மா அதிபர்

அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது: சட்ட மா அதிபர் 0

🕔31.Oct 2018

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். கடிதமொன்றின் ஊடாக இந்த தகவலை அவர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, கடந்த 27ஆம் திகதி சட்டமா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய

மேலும்...
உங்கள் கட்சி எம்.பி.களை, முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: ரணிலிடம் மனோ தெரிவிப்பு

உங்கள் கட்சி எம்.பி.களை, முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: ரணிலிடம் மனோ தெரிவிப்பு 0

🕔30.Oct 2018

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, கட்சி மாறாமல் முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று,  ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், தான் கூறியதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள்  பாதுகாத்துக் கொள்கிறோம் என்றும் ரணிலிடம் அவர் கூறியுள்ளார். தன்னுடைய

மேலும்...
ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை

ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை 0

🕔30.Oct 2018

ஐக்கிய தேசியக் கட்சி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம்  தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு ​மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த தடையுத்தரவை வழங்கியுள்ளார். ஐ.தே.கவின் ​பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது. மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்

மேலும்...
எஞ்சியிருந்த ஒரே தீர்வு

எஞ்சியிருந்த ஒரே தீர்வு 0

🕔30.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை,

மேலும்...
ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள்

ரணில் தரப்பிலிருந்து தாவிய 04 பேருக்கு அமைச்சுப் பதவிகள் 0

🕔29.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 04 பேர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர். இவர்களில் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு முறையே ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப்

மேலும்...
12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு

12 அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் தலா ஒருவர்; இன்று பதவியேற்பு 0

🕔29.Oct 2018

அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சர்களும் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்அமைச்சர் நிமல் சிறிபால டி

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்; 126 எம்.பி.களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம்: ரணில் தெரிவிப்பு

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்; 126 எம்.பி.களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம்: ரணில் தெரிவிப்பு 0

🕔29.Oct 2018

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி, 126 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினைக் அளித்துள்ளதாக, ரணில் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினை அரசியலமைப்புக்கு இணங்க தீர்த்து வைக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையின் பிரதமர் எனும்

மேலும்...
அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை

அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை 0

🕔29.Oct 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் சூடுபட்ட ஒருவர் இறந்தமை தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவரை 05 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்