புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔31.Aug 2018

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான  தீவிர விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள்

மேலும்...
கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது 0

🕔31.Aug 2018

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்துக்குப் பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்துக்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்துள்ள

மேலும்...
நாமலை விமர்சித்தவர்கள், அலறி மாளிகை ஆடம்பரத் திருமணம் தொடர்பில் மௌனம்: சானக குற்றச்சாட்டு

நாமலை விமர்சித்தவர்கள், அலறி மாளிகை ஆடம்பரத் திருமணம் தொடர்பில் மௌனம்: சானக குற்றச்சாட்டு 0

🕔31.Aug 2018

நாமல் ராஜபக்ஷவின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகையில் நடந்த ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாக இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வரலாற்றில் முதலாவது திருமண வைபவம் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியின் போது, மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட

மேலும்...
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றம்

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றம் 0

🕔30.Aug 2018

சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், இன்று வியாக்கிழமை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு சத்திர சிகிச்சை நிறைவுபெற்றுள்ள நிலையிலேயே, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 19 வருடகால கடூழிய சிறைத் தண்டனையை

மேலும்...
இலங்கை வைத்தியர்களுக்கு துருக்கியில் பயிற்சி: பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை

இலங்கை வைத்தியர்களுக்கு துருக்கியில் பயிற்சி: பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை 0

🕔30.Aug 2018

மகப்பேறு, சிறுபிள்ளை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் இலங்கை வைத்திய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.இது தொடர்பான முதற் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமுக்கும் இடையில் நேற்று புதன் கிழமை அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.இப்பேச்சுவார்த்தையின்போது பல விடயங்களில்

மேலும்...
இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல் 0

🕔30.Aug 2018

– பஷீர் சேகுதாவூத் –இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது. ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின்

மேலும்...
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு; என்னவெல்லாம் செய்ய முடியும்: தெரிந்து கொள்ளுங்கள்

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு; என்னவெல்லாம் செய்ய முடியும்: தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔29.Aug 2018

– வை எல் எஸ். ஹமீட் –எல்லைநிர்ணய மீளாய்வுக் குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார்.இவர்கள் மாகாண சபை தேர்தல்கள் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க, பழைய தேர்தல் முறைக்குச்செல்ல திருத்தங்களை முன்வைப்பார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் நிறைய வெளியிடப்படுகின்றன. ஆனால், இவை எதுவும் இந்தக்குழுவின் பணியல்ல. இந்தக்குழு மாகாணசபை தேர்தல்கள் (திருத்த) சட்டம் (

மேலும்...
50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித

50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித 0

🕔29.Aug 2018

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையான 50க்கு 50 என்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை ஜனவரி மாதம்  நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஆனால்  அந்தக் காலப்பகுதியில் தேர்தலை  நடத்த முடியுமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று

மேலும்...
மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 0

🕔29.Aug 2018

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி ஒபேசேகர ஆகியயோர் முன்னிலையில் மேற்படி மனு இன்று புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதன்போது

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு 0

🕔28.Aug 2018

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார். ஐந்து பேரைக் கொண்ட மேற்படி குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா 0

🕔28.Aug 2018

கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். இந்த விருப்பு தேர்தல் முறைமை நாட்டுக்குப் பொருத்தமற்றது.

மேலும்...
நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு 0

🕔27.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ்

மேலும்...
மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை

மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை 0

🕔27.Aug 2018

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் மேற்படி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரும் அறிவிப்பாளருமான சுனில் விமலவீர என்பவருக்கே இந்த

மேலும்...
மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள் 0

🕔27.Aug 2018

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க 0

🕔27.Aug 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்