Back to homepage

அம்பாறை

அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல்

அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல் 0

🕔11.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட்டார நிலைவரம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 11 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் அட்டாளைச்சேனையிலுள்ள 06 வட்டாரங்களில் 05 வட்டாரங்களை யானை சின்னமும்,

மேலும்...
முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் படுதோல்வி; எதிர்த்து களமிறங்கிய உவைஸ் வென்றார்

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் படுதோல்வி; எதிர்த்து களமிறங்கிய உவைஸ் வென்றார் 0

🕔10.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் இக்ரஹ் வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரர் எம்.எஸ். ஜவ்பர் படுதோல்வியடைந்துள்ளார். அட்டாளைச்சேனை இக்ரஹ் வட்டாரத்தில், ஜவ்பரை எதிர்த்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் வெற்றியீட்டியுள்ளார். அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட முன்னாள்

மேலும்...
அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்

அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம் 0

🕔10.Feb 2018

 – மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், அந்தக் கட்சிகளால் ஒரு வட்டாரத்தைக்

மேலும்...
சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது

சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது 0

🕔10.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு, அங்குள்ள 06 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் 18ஆம் வட்டாரத்தில் தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழு 1678 வாக்குகளையும், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் 656 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன்படி 19ஆம் வட்டார வாக்குகள்; சுயேட்சை –

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில், யானை வெற்றி; தமீம் ஆப்தீன் உறுப்பினராகிறார்

அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில், யானை வெற்றி; தமீம் ஆப்தீன் உறுப்பினராகிறார் 0

🕔10.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, அறபா வட்டாரத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக, உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் யானைச் சின்னத்துக்கு 1516 வாக்குகளும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 501 வாக்குகளும், தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்துக்கு 386 வாக்குகளும்

மேலும்...
அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு 0

🕔10.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் வெற்றியீட்டியுள்ளார். வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி, மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 1207 வாக்குகளும், யானைச் சின்னத்தில்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு 0

🕔10.Feb 2018

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு பதிவாகியுள்ளன. ஆயினும் அநேகமான பகுதிகளில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. பல இடங்களில் பொலிஸ் பாதுகப்புக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...
மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு

மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔9.Feb 2018

– அஹமட் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் தைக்காநகர் வட்டார வேட்பாளர் ஐ.எல்.எம். றபீக் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேசிய காங்கிரஸ் கட்சியின் தைக்காநகர் வேட்பாளர், அவருடைய ஆதரவாளர்கள் சகிதம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில்

மேலும்...
தேசியப்பட்டியலும், வெளிநாட்டுத் தூதுவரும்; ஏமாந்து விளையாடுவோம் வாங்கோ

தேசியப்பட்டியலும், வெளிநாட்டுத் தூதுவரும்; ஏமாந்து விளையாடுவோம் வாங்கோ 0

🕔8.Feb 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமையினை அடுத்து, அந்த பதவிக்காக காத்திருந்து ஏமாந்து போன ஒருவருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றினை வழங்குவதாக சாணக்கிய தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ளாராம். இதை, அந்த அப்பாவியும் நம்பிக்கொண்டு – மீண்டும் காத்திருக்கத் தொடங்கியுள்ளார். வெளிநாட்டு தூதுவர் பதவியை வழங்குபவர் ஜனாதிபதி. ஆனால், சாணக்கிய தலைவரோ,

மேலும்...
வேட்பாளர் இக்பால் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; யானைச் சின்ன வேட்பாளருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

வேட்பாளர் இக்பால் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; யானைச் சின்ன வேட்பாளருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔8.Feb 2018

– அஹமட் – ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் எஸ்.எம். இக்பால் எனும் வேட்பாளர் மீது, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் யு.கே. ஆதம்லெப்பை என்பவரும் அவரின் அடியாட்களும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று

மேலும்...
மு.கா. போராளியாக இருப்பவர்கள், ஹக்கீமின் தவறை தட்டிக் கேட்டால், மறுநாள் துரோகியாக்கப்படுகின்றனர்: அமைச்சர் றிசாட் கவலை

மு.கா. போராளியாக இருப்பவர்கள், ஹக்கீமின் தவறை தட்டிக் கேட்டால், மறுநாள் துரோகியாக்கப்படுகின்றனர்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔8.Feb 2018

‘ஆயிரம் விளக்கு’ என்கிற கட்சிப் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழு சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பவர்களுடன் இணைந்திருப்பதை விடவும், ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முயற்சிக்கின்றவர்களுக்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில்

மேலும்...
அடாத்தாக சிலை வைப்பதைத் தடுக்கவே, யானைச் சின்னத்தில் போட்டியிகிறோம்: பொத்துவிலில் மு.கா. தலைவர்

அடாத்தாக சிலை வைப்பதைத் தடுக்கவே, யானைச் சின்னத்தில் போட்டியிகிறோம்: பொத்துவிலில் மு.கா. தலைவர் 0

🕔8.Feb 2018

– அஹமட் – அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுடைய வாக்குகளின் மூலம், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் – மாயக்கல்லி மலையில், புத்தர் சிலையினை அடாத்தாக வைத்துச் சென்றதாக, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – குற்றம்

மேலும்...
அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி 0

🕔7.Feb 2018

– அஹமட் – கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, முல்லேரியா, கற்பிட்டி மற்றும் வெலிமடை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது தாங்கள் 10க்கு குறையாத ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். மேற்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளுக்கு பொறுப்பாக, ஐக்கிய

மேலும்...
ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔6.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். பொத்துவிலில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔6.Feb 2018

– மப்றூக், றிசாத் ஏ காதர்  – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம், இன்றும் சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உப வேந்தர் ஒருவவரை நியமிப்பதற்குரிய விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் நாஜிம், இழுத்தடிப்புச் செய்து வருவதாக, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்