Back to homepage

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் 0

🕔19.Apr 2018

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதை சிறுபோகத்தில் சுமார் 25 வீதமான நெற்செய்கைக் காணிகளிலேயே விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால், பெருமளவான விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோகங்களின்போது நெற்செய்கைக்கான நீரை வழங்கும் இக்கினியாகல குளத்தில் கணிசமானளவு நீர் குறைந்துள்ளமை காரணமாகவே, இம்முறை மிகக் குறைந்தளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தை மணல் மூடியுள்ளதால், கடற்றொழில் பாதிப்பு; மீனவர்கள் கவலை

ஒலுவில் துறைமுகத்தை மணல் மூடியுள்ளதால், கடற்றொழில் பாதிப்பு; மீனவர்கள் கவலை 0

🕔16.Apr 2018

– முன்ஸிப் அஹமட் –ஒலுவில் துறைமுகத்தில் படகுகள் வந்து போகும் முகப்புப் பகுதியினை பாரியளவில் மண் மூடியுள்மையினால், மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.ஒலுவிலில் – மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தகத் துறைமுகம் என, இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நின்று தமது

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Apr 2018

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து,  ஊடகவியலாளர் முஷர்ரப் இடை நிறுத்தம் செய்யப்படுவதற்கு காரணமான, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, நேற்று வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து பொத்துவில் மக்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர் முஷர்ரபுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவரை

மேலும்...
காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு

காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு 0

🕔10.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் காவலாளிகளாகக் கடமையாற்றுவோருக்கான மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுகள், மிக நீண்ட காலமாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. காவலாளிகளின் கடமை நேரம் பற்றிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 29/2017 இன் படி, காவலாளி ஒருவருக்கான கடமை நேரம் 09 மணித்தியாலங்களுக்குள்

மேலும்...
கோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற்றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன?

கோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற்றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன? 0

🕔5.Apr 2018

– அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஏழரைக் கோடி ரூபாய் படி (மொத்தம் 52 கோடி 50 லட்சம் ரூபாய்) அந்தக் கட்சிக்கு பணம் வழங்கப்பட்டதாக பொருள்படும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஷ ராஜபக்ஷவின் புதல்வர் ராகித

மேலும்...
பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும் 0

🕔3.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக கடுமையாய் விமர்சித்து வருகின்ற மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பாரா எனும் கேள்வி அரசியலரங்கில் எழுந்துள்ளது. அம்பாறை நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களை பார்வையிடாமல் ஒலுவில் பிரதேசத்துக்கு

மேலும்...
ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்

ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும் 0

🕔3.Apr 2018

– அஹமட் – தனது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை

மேலும்...
மு.காங்கிரஸ் ஆதரவுடன், கல்முனை மாநகர சபையில் தமிழரொருவர் பிரதி மேயராகத் தெரிவு

மு.காங்கிரஸ் ஆதரவுடன், கல்முனை மாநகர சபையில் தமிழரொருவர் பிரதி மேயராகத் தெரிவு 0

🕔2.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 41 ஆசனங்கள் உள்ள கல்முனை மாநகர சபையில், மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதி மேயர் பதவியினைப் பெற்றுள்ளது. மேயர் பதவிக்கு போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு

மேலும்...
மருதமுனைக்கு மேயர் பதவி; இரண்டாவது முறையும் வாய்த்தது

மருதமுனைக்கு மேயர் பதவி; இரண்டாவது முறையும் வாய்த்தது 0

🕔2.Apr 2018

– மப்றூக் – கல்முனை மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவானமையினை அடுத்து, மருதமுனை பிரதேசம், இரண்டாவது தடவையாகவும் மேயர் பதவியினைப் பெற்றுக் கொண்டுள்ளது. கல்முனை மாநகரசபையின்  06ஆவது மேயராக மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார். மு.காங்கிரஸ் பிரமுகரான சட்டத்தரணி றக்கீப், இம்முறை ஐக்கிய தேசியக்

மேலும்...
கல்முனையைக் கைப்பற்றியது மு.காங்கிரஸ்; மேயரானார் சட்டத்தரணி றக்கீப்

கல்முனையைக் கைப்பற்றியது மு.காங்கிரஸ்; மேயரானார் சட்டத்தரணி றக்கீப் 0

🕔2.Apr 2018

– மப்றூக், படஙகள்: எஸ்.எல். அஸீஸ் – கல்முனை மாநகர சபையின் ஆட்சியை  யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. குறித்த சபையின் முதல் அமர்வு – இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பித்தது. இதன்போது கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.

மேலும்...
தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை

தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை 0

🕔2.Apr 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபையில் மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாயின், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதற்கு மு.காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும், தேவையேற்படும் போது ஆதரவளிக்க வேண்டும் எனவும், கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார். த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மேற்படி விடயத்தை ஒரு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் இன்று செவ்வாய்கிழமை தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலின் முன்னிலையில் மு.காங்கிரசின் உறுப்பினர் தமீம் ஆப்தீன் சண்டித்தனம் காட்டியமையானது, சபையின் முகச் சுழிப்புக்குள்ளானது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை; சீட்டுக் குலுக்கலில் மு.கா. வென்றது

அட்டாளைச்சேனை பிரதேச சபை; சீட்டுக் குலுக்கலில் மு.கா. வென்றது 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது. மு.காங்கிரஸ் சார்பில் ஒலுவில் பிரதேசத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் எம்.ஏ. அமானுல்லா தவிசாளராகியமையினை அடுத்து, சபையை மு.கா. கைப்பற்றிக் கொண்டது. இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது. இதன்போது அட்டாளைச்சேனை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம் 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் தெரிவாகும் சாத்தியம் உள்ளது. 18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 08 உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ்  06

மேலும்...
அம்பாறை வன்செயல் வழக்கு; முன்னர் பிணை வழங்கப்பட்டவர்களை, அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பாறை வன்செயல் வழக்கு; முன்னர் பிணை வழங்கப்பட்டவர்களை, அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔28.Mar 2018

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும், மீதி வழக்குகளில் இணைப்பதோடு, அவர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் ( ICCPR Act)  கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்