Back to homepage

அம்பாறை

சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள் 0

🕔4.Oct 2018

– வை எல் எஸ் ஹமீட் – நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றன. ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர்

மேலும்...
அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை: புள்ளித்திட்டம் வெளியிடாமை குறித்து முறைப்பாடு

அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை: புள்ளித்திட்டம் வெளியிடாமை குறித்து முறைப்பாடு 0

🕔4.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படும்போது, அது தொடர்பான விளம்பரங்களுடன் நேர்முகப் பரீட்சைக்குரிய புள்ளித்திட்டம் வெளியிடப்படாமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார்

ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார் 0

🕔3.Oct 2018

– அகமட் எஸ். முகைடீன் –ஒலுவில் துறைமுக நுழைவாயில், மண்ணினால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் குறித்த துறைமுக நிர்மாணிப்பினால் ஒலுவில் மக்கள் எதிர்நோக்கும் இடர்கள் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று புதன்கிழமை

மேலும்...
சபாநாயகர் தலைமையில் மத நல்லிணக்க மாநாடு: அம்பாறையில் நடைபெற்றது

சபாநாயகர் தலைமையில் மத நல்லிணக்க மாநாடு: அம்பாறையில் நடைபெற்றது 0

🕔1.Oct 2018

இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று திங்கட்கிமை காலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினர்.

மேலும்...
அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா

அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா 0

🕔1.Oct 2018

– யூ.எல்.எம். றியாஸ் – அரசாங்க அதிபராகஅண்மையில் நியமனம் பெற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையாறறும் ஐ.எம். ஹனிபா, அவரின் சொந்த ஊரான சம்மாந்துறையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கௌரவிப்பு விழா, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில்

மேலும்...
ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி

ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி 0

🕔1.Oct 2018

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியம், ‘தாருஸ்ஸலாம்’ எனும் பெயரில் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று, அந்தக் கட்சின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த வாக்குறுதி – காற்றில் விடப்பட்டுள்ளதாக மு.கா. ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில், அம்பாறை

மேலும்...
ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு அருகில், கடலரிப்பு தீவிரம்

ஒலுவில் சுற்றுலா விடுதிக்கு அருகில், கடலரிப்பு தீவிரம் 0

🕔1.Oct 2018

– முன்ஸிப் – ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரைப் பகுதிகள், கடந்த சில வாரங்களாக கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதன் காரணமாக, பாரியளவான நிலப்பகுதியினை கடல் உள்வாங்கியுள்ளதோடு, மேலும் நிலப் பகுதியினை கடல் காவு கொள்ளும் அபாயமும் உள்ளதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கடுமையான கடலரிப்புக்குள்ளாகி வருகின்ற பகுதியானது,

மேலும்...
எதிர்க்கட்சி அரசியலுக்கு தயங்கியவர்கள், இப்போது அதைச் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர்

எதிர்க்கட்சி அரசியலுக்கு தயங்கியவர்கள், இப்போது அதைச் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர் 0

🕔1.Oct 2018

– ரீ.கே. றஹ்மத்துல்லா – அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்தியக்

மேலும்...
பிரதி மேயர் அஸ்மியின் பொடுபோக்கு: 06 கூட்டங்களில் 03க்கு கல்தா

பிரதி மேயர் அஸ்மியின் பொடுபோக்கு: 06 கூட்டங்களில் 03க்கு கல்தா 0

🕔28.Sep 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்ற பின்னர் இடம்பெற்ற 06 மாதாந்தக் கூட்டங்களில், 03 கூட்டங்களுக்கு அச் சபையின் தேசிய காங்கிரசைச் சேர்ந்த பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், தொடர்ச்சியாக அறிவித்தலின்றி வருகை தரவில்லை எனத் தெரியவருகிறது. இறுதியாக நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்துக்கும்,  அக்கூட்டம் நிறைவடைவதற்கு அரை மணி நேரம் இருக்கத்தக்கதாகவே அவர்

மேலும்...
தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு

தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு 0

🕔27.Sep 2018

– முன்ஸிப் அஹமட்- தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார். தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய

மேலும்...
இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?

இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா? 0

🕔27.Sep 2018

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை – மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. யானை – மனித மோதலின்போது, பல்வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. துப்பாக்கியால்

மேலும்...
காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை

காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை 0

🕔27.Sep 2018

– அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீனிடமிருந்து 30 மில்லியன் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போவதாக சிலர் கூறிய கட்டுக் கதைகளை, தனது கட்சியின் தலைவர் அதாஉல்லா நம்பி விட்டதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கவலை தெரிவித்தார். மேலும், தன்மீதான நம்பிக்கையில் தனது கட்சித் தலைவர்

மேலும்...
வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல்

வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல் 0

🕔27.Sep 2018

 – அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை, ஒரு மாத காலத்துக்குள் அகற்றுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அந்த அறிவுறுத்தலில்  தெரிவித்திருப்பதாவது;கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில், வீடுகளின் நுழைவாயில் படிகள் அவ்வீதியோரங்களில்

மேலும்...
வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம்  மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி

வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி 0

🕔26.Sep 2018

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வாங்காமம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத்திறக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த வைத்திய பிரிவை திறந்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது 0

🕔26.Sep 2018

– ஏ.எல். ஆஸாத் – தேசிய காங்கிரஸில் தான் ராஜிநாமா செய்த பிரதிதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை மீளவும் பொறுப்பேற்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தீர்மானித்துள்ளார். தேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள்ஆ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்