Back to homepage

அம்பாறை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Feb 2024

– பாறுக் ஷிஹான் – காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் – இன அழிப்பை கண்டித்து, பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக – கல்முனை பிரதேசத்தில் இன்று (09) கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரையில் – கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகளை

மேலும்...
‘கொத்துவேலி’ வெளியீடு

‘கொத்துவேலி’ வெளியீடு 0

🕔8.Feb 2024

– அபு அலா – பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச. நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் விருந்தினர்களாக – திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு

மேலும்...
14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது

14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது 0

🕔7.Feb 2024

– அஹமட் – பதினான்கு வயதுடைய சிறுமியொருவரைக் கடத்திச் சென்று – பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவினர் இன்று (07) கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.

மேலும்...
10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர்

10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் 0

🕔7.Feb 2024

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக – கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2014/2015ஆம் ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு, 10 வருடங்களின் பின்னர் பட்டம் வழங்கப்படவுள்ள நிலையில், இந்தக் கால தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழகம் சார்பில் மன்னிப்புக் கோருவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா –

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் 0

🕔6.Feb 2024

– றிசாத் ஏ காதர், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா தொடர்பில் – இன்று (06) பிற்பகல் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தெரிவு; ‘சோலி பிரட்டும்’ சிறுபிள்ளைத்தன விளையாட்டுக்கள் ஒருபோதும் சரி வராது

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தெரிவு; ‘சோலி பிரட்டும்’ சிறுபிள்ளைத்தன விளையாட்டுக்கள் ஒருபோதும் சரி வராது 0

🕔5.Feb 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கான பரிபாலன சபை (நிர்வாக சபை) முறையாகத் தெரிவு செய்யப்பட்டு, அந்த சபையைப் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினர் சட்டவிரோதமான வகையில் – வேறு ஒரு பரிபாலன சபையைத் தெரிவு செய்வதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது.

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார் 0

🕔4.Feb 2024

– றிசாத் ஏ காதர் – நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் இன்று (04) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ், பிரதித் தலைவர் எஸ்.எல்.எம். பளீல் பிஏ, உப செயலாளர் எம்.எஸ். ஜவ்பர், நிருவாக சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள்,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் 0

🕔2.Feb 2024

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கலைஞர்களுக்கு இடையில், பல்வேறு வகையான கலை மற்றும் கலாசாரப் போட்டிகளை – அட்டளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவு நடத்தத் திட்டமிட்டுள்ளது. போட்டி நிகழ்ச்சிகள் கனிஷ்டம், சிரேஷ்டம் மற்றும் அதி சிரேஷ்டம் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. போட்டிகளுக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2024.02.20 என, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோககத்தர் எம்.எஸ்.

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ் ஏகமனதாக தெரிவு 0

🕔1.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் இன்று (01) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 குடிகளின் பிரதிநிதிகளிலிருந்து தலைவர் பதவிக்காக ஹனீஸ் – ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள் 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து, அதிகளவான  கணையான் மீன்கள், அங்குள்ள ஆறு, குளங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பெருமளவான கணையான் மீன்கள் கிடைக்கின்றன. அம்பாறையிலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பெருமளவான

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  தலைமையில், இரண்டு நாட்களும் தலா 03 அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதலாவது நாளின்

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு 0

🕔1.Feb 2024

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையில், அதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ.எம். சதாத் தலைமையில் – அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் அண்மையில் நடைபெற்றது. கடந்த 04 வருடங்களாக சேர்ச் ஃபோ கொமண்ட்

மேலும்...
நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு 0

🕔31.Jan 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை  உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் முன்னாள் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை

மேலும்...
தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை

தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை 0

🕔29.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் – புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 21 ம் திகதி வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் –

மேலும்...
‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும்

‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும் 0

🕔29.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா மற்றும் சமூக சேவகரும் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.சி.எம். சமீர் ஆகியோரை கௌரவித்து, அண்மையை வெள்ள அனர்த்தத்தின் போது – பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத்துடன் உணவுகள் சமைத்து வழங்கி உதவிய சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்