Back to homepage

அம்பாறை

பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில், இடைவெளியை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு

பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில், இடைவெளியை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு 0

🕔27.Feb 2024

– முன்ஸிப் – இலங்கையை பொறுத்தவரை நாடாளுமன்றத்தினுடைய விழுமியங்கள், மரபுகள் மற்றும் விதிகள் – பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹனதீர தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு, அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யும் முகமாகவே இன்றைய இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்

மேலும்...
கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம்

கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம் 0

🕔26.Feb 2024

– அபு அலா – கிழக்கு மாகாணத்தின் மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம். றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண மட்டத்தில் 2015/2016 ல் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்டவியலாளர் (MLT) பிரிவில் இவர் முதலாம் இடத்தையடைந்தார். இதனையடுத்து மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக்

மேலும்...
முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும்

முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும் 0

🕔21.Feb 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் – அந்தப் பல்கலைக்கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு இன்று (21) – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருடங்களாகின்றன. அதன் முதலாவது உபவேந்தராக எம்.எல்.ஏ. காதர் நியமிக்கப்பட்டார். அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது 0

🕔21.Feb 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை (பரிபாலன சபை) – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய கடிதத்தை புதிய நிர்வாக சபையின் தலைவர் – சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் – இன்று (21) கொழும்பிலுள்ள வக்பு சபை அலுவலகத்தில் பெற்றுக்

மேலும்...
கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை

கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை 0

🕔21.Feb 2024

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) – க்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குறித்த ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால

மேலும்...
அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம்

அட்டாளைச்சேனையின் பிரதேச செயலாளராக இர்பான் நியமனம் 0

🕔20.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையின் புதிய பிரதேச செயலாளராக பி.ரி.எம். இர்பான் இன்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். திம்புலாகல பிரதேச செயலாளராக 06 வருடங்கள் கடமையாற்றிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று மத்திய

மேலும்...
“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை

“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை 0

🕔18.Feb 2024

கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கியமான பதவிகளுக்கு இன ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீறியுள்ளதாகவும், அந்த நியமனங்களில் தற்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பு தொடருமாயின், ஆளுநரின் இந்த நடவடிக்கை

மேலும்...
“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு

“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2024

– ஆக்கிப் – இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்டத்துவம் மிக்க முஸ்லிம்களை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புறக்கணிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே. அமீர் குற்றச்சாட்டினார். அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (17) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ‘கல்வி விருது விழா’ நேற்று

மேலும்...
கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு 0

🕔17.Feb 2024

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பகுதி கடலில் காணாமல் போன – சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் – ஒலுவில் எல்லைக் கடலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 08 மாணவர்களில் இருவர் – கடல் நேற்று (16) அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர். இதனையடுத்து அவர்களைத் தேடும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ட்ரோன் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ட்ரோன் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு 0

🕔14.Feb 2024

பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ், களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு ‘ட்ரோன் தொழில்நுட்பம் (Drone Technology) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு, இன்று (14) தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது. பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் –

மேலும்...
ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – வெளிமாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட   ஆசிரியர்களை மாத்திரம், அவர்களின் மேன்முறையீடுகளின் பின்னர் – சொந்த மாவட்டத்தினுள் இடம்மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை  மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று (14) – பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் – அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  இன்று (14) மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி 0

🕔13.Feb 2024

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு – மாபிள் கற்கள் (டைல்ஸ்) பதிப்பதற்கான நிதியை, கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் – பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கினார். அல் ஜென்னா பள்ளிவாசல் நிருவாகத்தினரின் அழைப்பின் பேரில், அண்மையில் பள்ளிவாசலுக்கு சபீஸ் சென்றிருந்தார். அதன்போது – பள்ளிவாசலின் உள்தரை செப்பனிடப்பட்ட வேண்டிய தேவையினையும் எதிர்வரும் நோன்பு மாதத்துக்கு

மேலும்...
38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு 0

🕔12.Feb 2024

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் – சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டொக்டர் எஸ். கியாஸ்தீன் – வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி  யூ.எல்.எம். வபா தலைமையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் இன்றைய தினம் (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், டொக்டர் கியாஸ்தீன் –

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத் 0

🕔11.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் – இன்றைய தினம் (11) தனது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர் அரபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன கொடியை சால்வையாக அணிந்து நின்றமை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. யஸீர் அரபாத் – தனது பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்