Back to homepage

அம்பாறை

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம் 0

🕔8.May 2017

– நவாஸ் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் பதவிக்கு, தகுதியற்ற ஒருவரை நியமிக்க முயற்சித்து மூக்குடைபட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றியவர் ஒய்வு பெற்றுச் சென்றதனால், ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு அப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய மௌலவி மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல் 0

🕔2.May 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் – மாயக்கல்லி மலை விவகாரத்தால், முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை அந்த மாவட்ட மக்கள் மறந்து போயுள்ளதாகவும், மு.கா. தலைமைக்கு இது தற்காலிமான ஓர் ஆறுதலாகிப் போயுள்ளது என்றும் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற

மேலும்...
இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார் 0

🕔30.Apr 2017

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய பதிலளிக்க முடியாத நிலையில்,  மக்கள் சந்திப்பினை விரைவாக முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது. இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை

மேலும்...
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔28.Apr 2017

மாணிக்கமடு மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.மயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர்

மேலும்...
சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும்

சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும் 0

🕔28.Apr 2017

– யு.கே. கால்தீன் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமைகளில் நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது பிரதேச நிலையப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம். அப்துல் மஜீத் அறிவித்துள்ளார். அவசர திருத்த வேலை காரணமாக இன்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணி தொடக்கம், நாளை சனிக்கிழமை மாலை

மேலும்...
மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு 0

🕔27.Apr 2017

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) – இறக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப் போன முஸ்லிம் காங்கிரஸ், நாளை வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு, அநாமேதயத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களை தூண்டுவது கேவமான செயற்பாடகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாயக்கல்லி மலை

மேலும்...
இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம் 0

🕔27.Apr 2017

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார். மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான

மேலும்...
முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு 0

🕔27.Apr 2017

– முன்ஸிப் – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. வட மாகாணத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலை

மேலும்...
தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும்

தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும் 0

🕔24.Apr 2017

– வழங்குபவர் வட்டானையார் – அரசியலில் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வப்போது சில விடயங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் மு.காங்கிரஸ் பிரதிநிதிகள் இருவருக்கு கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத வகையிலும் பொத்துவில் பிரதேச மக்கள் அண்மையில் ஆப்படித்திருக்கின்றனர். இதனால், குறித்த அரசியல்வாதிகள் இருவரும் அசிங்கப்பட்டுப் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத்

அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத் 0

🕔24.Apr 2017

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சி. நஜிமுத்தீன் (வயது 63) இன்று திங்கள்கிழமை வபாத்தானார். இவர் சிறிது காலம், அட்டாளைச்சேனை பிரதேச உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். மிக குறுகிய காலம் சுகயீனமுற்றிருந்த, இவர் இன்றைய தினம் வபாத்தானார். அன்னார் மர்ஹும் அப்துல் கரீம் விதானை தம்பதியினரின் மூத்த மகனும், நாகூர்தம்பி போடியார் தம்பதியினரின்

மேலும்...
ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம் 0

🕔23.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில் வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்

மேலும்...
மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில் 0

🕔22.Apr 2017

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை பிரதான வீதியில் நடைபெறவுள்ளது. மு.காங்கிரசின் முக்கியஸ்தரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மு.காங்கிரசின்

மேலும்...
மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை

மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை 0

🕔21.Apr 2017

இறக்காமம் மாயக்கல்லி மலையினை நாம் விட்டுக் கொடுப்போமாயின், அம்பாறை மாவட்டத்தின் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெரும்பகுதி காணிப்பரப்பை, தீகவாபி என்ற பெயரில் அடாத்தாகப் பறித்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததாக அமைந்து விடும் என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப்

மேலும்...
அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம்

அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம் 0

🕔21.Apr 2017

மோட்டார் பைக் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த  நிலையில்  சிகிச்சை பெற்று வந்த அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. இர்பான் (வயது 25), இன்று வெள்ளிக்கிழமை மரணமானார். நண்பருடன் மோட்டார் பைக்கில் அக்கரைப்பற்று சென்று வரும் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு

மேலும்...
பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔19.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா இடம் மாறி சென்றமையினால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்று, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். “மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்ற அதிகாரிகளின் மனம் புன்படாத வகையில் நாம் செயற்பட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்