Back to homepage

அம்பாறை

கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி

கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது: நஸார் ஹாஜி 0

🕔24.Jul 2017

– அஹமட் – முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கட்சிகளுக்கிடையிலான அரசியல் போட்டி நடவடிக்கைகள்; முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதில், பாதகமான தாக்கங்கள் எவற்றினையும் ஏற்படுத்த மாட்டாது என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்காக முன்னின்று உழைப்பவர்களில் ஒருவருமான நஸார் ஹாஜி நம்பிக்கை தெரிவித்தார். முஸ்லிம் கூட்டமைப்பில்

மேலும்...
அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன்

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கைப்பற்ற, புல்லுருவிகள் முயற்சிப்பு: தலைவர் லோகநாதன் 0

🕔23.Jul 2017

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை கையகப்படுத்துகின்ற முன்னெடுப்பு மற்றும் முயற்சிகளில் புல்லுருவிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனாலும், இவ்வாறானவர்களின் அடாவடி ஒருபோதும் வெற்றி அளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று

மேலும்...
பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு

பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு 0

🕔23.Jul 2017

– முஸ்ஸப் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள கஷ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை ஆகியவற்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன. ஐக்கிய அரபு ராஜியத்தைச் சேர்ந்த விமானி அஹமட் அல்தாயி என்பவரின் சொந்த நிதியிலிருந்து, மேற்படி பொருட்கள் கொள்ளவனவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின்

மேலும்...
கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம்

கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம் 0

🕔22.Jul 2017

– எம்.வை. அமீர் – ‘கலைகளின் சங்கமம்’ எனும் மகுடத்தில், கலாசார நிகழ்வுகளின் அரங்கேற்றம், சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல். ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்துகொண்டார். சாய்ந்தமருது

மேலும்...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் குழப்பம்; முகாமைத்துவ சபை, நாளை கூடுகிறது 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முகாமைத்துவ சபையின் விசேட கூட்டம்,  நாளை சனிக்கிழமை, கல்முனை தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பகரமான நிலையை சீர்செய்யும் பொருட்டு, முகாமைத்துவ சபையினைக் கூட்டுமாறு, நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு சங்கத்தின் செயலாளர் மற்றும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத நீர் இணைப்புக்கள், திங்கள் முதல் துண்டிப்பு 0

🕔21.Jul 2017

– முஸ்ஸப் – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிக கட்டண நிலுவையினைக் கொண்ட, நீர் பாவனையாளர்களின், நீர் இணைப்புக்களைத் துண்டிக்கும் நடவடிக்கைகள், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அட்டாளைச்சேனை காரியாலயப் பொறுப்பதிகாரி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஒரு மாத காலத்துக்கும் அதிகமான நிலுவைத் தொகையைக் கொண்டவர்களின் நீர்

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த, ஒருங்கிணைந்த ஊடக வேலைத்திட்டத்தை, ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த நிலையில், கடந்த சனிக்கிழமை அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, இவ் வேலைத்திட்டத்தின்

மேலும்...
பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு 0

🕔20.Jul 2017

– கே.ஏ. ஹமீட் – கல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார். தென்கிழக்கு கரையோர தனியார் பஸ்

மேலும்...
அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு

அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு 0

🕔19.Jul 2017

– பி. முஹாஜிரீன் –அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ், அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பதவியுயர்வுடனான நியமனக் கடிதத்தின் பிரகாரமும், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் நேற்று முன்தினம் திங்கள்கிழமை தனது

மேலும்...
அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவருக்கு எதிராக முறைப்பாடு; முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் கோரிக்கை

அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவருக்கு எதிராக முறைப்பாடு; முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் கோரிக்கை 0

🕔17.Jul 2017

– றிசாத் ஏ காதர் –அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் முறைகேடான செயற்பாடு காரணமாக, மேற்படி சங்கத்தின் நடவடிக்கைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காணும் பொருட்டு அவசரமாக முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்படி, எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதம்; சங்கத்தின் நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு

மேலும்...
உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் 0

🕔17.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுடைய ஆலோசனையைப் பெற்ற பிறகு, ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கான திகதியை தீர்மானிக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, பிரதேச செயலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களை

மேலும்...
வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம்

வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம் 0

🕔15.Jul 2017

– அஹமட் – அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதியொன்று தொடர்பில் விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இம்மாதம் 05ஆம் திகதி பதிவுத் தபால் மூலம், இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி

மேலும்...
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔14.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் – இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகார் தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான

மேலும்...
பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்

பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம் 0

🕔13.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –தான் இணைத் தலைவராகப் பதவி வகிக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை, தீர்மானிக்கப்பட்ட தினங்களில் நடாத்தாமல், கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தையும் பொருட்படுத்தாது வேறு தினங்களில் நடத்துவதற்கு மற்றுமொரு இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உத்தரவிட்டுள்ளமை குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அவசரக்

மேலும்...
‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார்

‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார் 0

🕔11.Jul 2017

– அஹமட் – கொழும்பிலிருந்து சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம்; அங்கு 02 நிமிடங்களும் 28 விநாடிகளும் மட்டுமே உரையாற்றி விட்டு, கிளம்பிச் சென்ற சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் மின்னொளி கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்