வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது; அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக காலா காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்துவிட்டு, அப்பட்டமாக மீறி வருவதாக, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.எல்.எம். பளீல் பி.ஏ. தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அட்டாளைச்சேனைக்கு வழங்குவேன் என்கிற மு.கா.