மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு 0
– பிறவ்ஸ் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தலைப்பில் நாளை மறுதினம் 16ஆம் திகதி பி.ப. 3.30 மணிக்கு பொத்துவில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் அப்துல் வாஸித் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா