Back to homepage

அம்பாறை

மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு 0

🕔14.Sep 2017

– பிறவ்ஸ் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம்  எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தலைப்பில் நாளை மறுதினம் 16ஆம் திகதி பி.ப. 3.30 மணிக்கு பொத்துவில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் அப்துல் வாஸித் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா

மேலும்...
20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை

20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை 0

🕔14.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாணம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையமைப்பு மற்றும் கண்டம் மேற்கொள்வதற்கு ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அம்பாறை மாவட்டமெங்கும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாணத்தில் ஆதரவு தெரிவித்தமையினூடாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு துணைபோன மு.காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போம்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔13.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல் படுத்துவதன் மூலம்  வடக்கு கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு துரோகமிழைக்கப்படவுள்ளது. மேலும், கிழக்கு மகாண மக்களுக்குத் தெரியாமல் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கான ஒரு தந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தினும், மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமும்

மேலும்...
இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔11.Sep 2017

– அஹமட் –அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் வென்று கொடுத்தவர்கள், சிறுபான்மை சமூகங்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட்டனர் என்று, தூய முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக, இன்று வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத்

மேலும்...
அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு

அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு 0

🕔10.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –  தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசல் இல்லத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது, சமகால அரசியல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து, இருவரும் பேசிக் கொண்டதோடு

மேலும்...
சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார் 0

🕔10.Sep 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப், முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்கிற செய்தியொன்றினை சில நாட்களுக்கு முன்னர் நாம் வழங்கி இருந்தோம். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.ஏ. ஜெமீலை, அந்தக்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம் 0

🕔8.Sep 2017

– யூ.எல்.எம். றியாஸ் – மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை , மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை , சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு

மேலும்...
மாணிக்கமடுவில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்து, பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளேன்: ஹக்கீம்

மாணிக்கமடுவில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்து, பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளேன்: ஹக்கீம் 0

🕔7.Sep 2017

– பிறவ்ஸ் –எல்லோரும் மதிக்கின்ற கௌதம புத்தரை எல்லைக் கற்களாக மாற்றுவது மிக மோசமான செயற்பாடாகும். அமைதியாக இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் புத்தர் சிலைகளை நிறுவி, அதை பெரும்பான்மையினரின் எல்லைப் பிரதேசமாக மாற்றுகின்ற முயற்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அம்பாறை மத்தியமுகாம் 04ஆம்,

மேலும்...
‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு 0

🕔6.Sep 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஏ. ஜெமீலுக்கு, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தொடர்ந்தும் முன்னிலை வழங்கினால், தான் முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்

மேலும்...
கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார்

கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – நாட்டார் பாடல்களைப் பாடுவதிலும், சுயமாக பாடல்களை இட்டுக் கட்டுவதிலும் புகழ்பெற்ற மீரா உம்மா, இன்று புதன்கிழமை இறக்காமத்தில் காலமானார். கண் பார்வை இழந்த இவர், தனது கணீர் குரலால் நாட்டார் பாடல்களைப் பாடுவதில் கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்றவராவார். இவருடைய பாடும் திறமைக்காக இவருக்கு தேசிய ரீதியிலும், பிராந்தியத்திலும் ஏராளமான

மேலும்...
பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை

பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம், தற்போதைய அரசியலை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்த முடியும் என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் – தான் காணவில்லை எனவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை 0

🕔4.Sep 2017

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு  கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று

மேலும்...
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா 0

🕔3.Sep 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில், அந்தக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு பயணமானார். மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த

மேலும்...
தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து

தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து 0

🕔2.Sep 2017

ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் ‘புதிது’ செய்தித்தளம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஹஜ் பெருநாள் என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமல்ல. இது மாபெரும் தியாகமொன்றினை நினைவு கூறும் ஒரு நாளாகும். இறைவனின் கட்டளைக்காகவும், திருப்திக்காகவும் எதையும் செய்யத் தயங்காத ஒரு தியாகத்தை உலகம் ஞாபகித்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் சிறிதாகவும் பெரிதாகவும்

மேலும்...
மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா 0

🕔31.Aug 2017

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, மியன்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்