Back to homepage

அம்பாறை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானப் பணி 0

🕔23.Sep 2017

– முன்ஸிப் – அம்பாறை மாட்ட ஊடகலவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை மையவாடியில் பாரியளவிலான சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் இந்த சிரமதானத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி சமூக சேவை செயற்பாடுகளிலும் அம்பாறை

மேலும்...
பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம்

பல்கலைக்கழக பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி; காரணத்தை வெளியிட்டார் உபவேந்தர் நாஜிம் 0

🕔22.Sep 2017

– எம்.வை. அமீர் –பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும்  கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். இந்த வீழ்ச்சிக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார்.இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒன்லைன் ஊடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற

மேலும்...
உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப்

உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப் 0

🕔19.Sep 2017

– றிசாத் ஏ காதர் – சமூகத்தில் கணிசமனோர் மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை அடையாளம் காணும் போது, பிரதேச செயலங்களில் நியமிக்கப்பட்டுள்ள உளவளத்துணையாளர்களை அனுகச் செய்யலாம். அதற்குத்  தேவையான வழிகாட்டல்களை, தற்கால சூழலில் ஊடகவியலாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று, சிரேஷ்ட உளவளத்து துணையாளர் ஜரூன் ஷரீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கரையோரப்

மேலும்...
தோப்பாகிய தனிமரம்; பொத்துவிலில் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

தோப்பாகிய தனிமரம்; பொத்துவிலில் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு 0

🕔17.Sep 2017

– பிறவ்ஸ் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  “தோப்பாகிய தனிமரம்” அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வு, பொத்துவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸித் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எஸ்.எச். ஆதம்பாவா மௌலவி, மு.கா. தவிசாளர் அப்துல்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு பொதுமக்கள் பூட்டு; வீதியில் இறங்கியோர், மறியல் போராட்டம்

பாலமுனை வைத்தியசாலைக்கு பொதுமக்கள் பூட்டு; வீதியில் இறங்கியோர், மறியல் போராட்டம் 0

🕔17.Sep 2017

– றிசாத் ஏ காதர் –பாலமுனை பிரதேச வைத்தியசாலையிலுள்ள சில ஊழியர்களின் மோசமான நடத்தைகளைக் கண்டித்தும், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்க்க கோரியும், அப்பிரதேச மக்கள் பூட்டி, மறியல் போராட்டமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். இந்த வைத்தியசாலையில் நேற்றிரவு கடமையிலிருந்த ஆண் தாதி உத்தியோகத்தர் ஒருவர் குடிபோதையுடன் காணப்பட்டமையினால், வைத்தியசாலைக்குள் புகுந்த பொதுமக்கள் குறித்த

மேலும்...
தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி

தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி 0

🕔17.Sep 2017

– ரி. தர்மேந்திரன் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் மரணம் விபத்தா அல்லது சதியா என்பதை வெகுவிரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். தலைவர் அஷ்ரப் அமைத்து கொடுத்த தாருஸ்ஸலாம் கட்டடத்தை மோசடி பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் கொடுப்பேன்” என்ற, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில்

மாகாணசபை உறுப்பினர் தவத்தை, பாலமுனை மக்கள் அடித்து விரட்டினர்; சேதாரமில்லாமல் தப்ப வைத்தார் அன்சில் 0

🕔17.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம், பாலமுனை மக்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. பாலமுனை வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டமையினால் ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள், நேற்று சனிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குப் பூட்டிட்டதோடு, இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...
பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம்

பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம் 0

🕔16.Sep 2017

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு, இறுதியாக பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஒட்டு மொத்த நிகழ்வுகளும்கும் ‘மரம் வளர்ந்த மண்’ என, ஏற்பாட்டாளர்கள் பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில், அக்கரைப்பற்றில் ரஊப் ஹக்கீம்

மேலும்...
தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு

தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு 0

🕔16.Sep 2017

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் ‘ஞாபகார்த்த ஒன்று கூடல்’ எனும் நிகழ்வு  நடைபெறவுள்ளது. தூய முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் அஷ்ரப் பற்றிய நினைவுரைகளும், அவருக்காக பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் தூய

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔15.Sep 2017

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், வன்புணர்வுகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மனிதாபிமானத்துக்கு

மேலும்...
20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை

20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை 0

🕔15.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கும், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதவு தெரிவித்தோருக்கும் எதிராக இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீரும் அவரின் பணியாளர்கள் சிலரும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட முயற்சித்தமையினால், அங்கு சிறிது நேரம் முறுகல் நிலை தோன்றியது. அட்டாளைச்சேனை

மேலும்...
மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம்

மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம் 0

🕔15.Sep 2017

– பிறவ்ஸ் –மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடங்கா ஆற்றுக்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலம் அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி

அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி 0

🕔15.Sep 2017

– அஹமட் – ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தோற்கடித்து, வடக்குடன் கிழக்கை இணைக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்’ எனும் கோசத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை அடுத்து, ஒவ்வொரு பிரதேசத்திலும் நடைபெற்ற இந்த பேரணியில் கணிசமானோர்

மேலும்...
முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு

முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு 0

🕔15.Sep 2017

அம்பாறை மாவட்டம் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடவியலாளர், இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரான இவர், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வேளையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அறுகம்பே பிரதேசத்துக்கு அருகிலுள்ள குடாக்கள்ளி ஆற்றில் கைகளைக் கழுவுவதற்காக இவர் சென்றபோது, முதலலை இழுத்துச் சென்றுள்ளது.

மேலும்...
அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது

அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது 0

🕔15.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – ஏ.எம். அஸ்கர் எழுதிய ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூலுக்கு, சிறந்த முதல் கவிதை நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது. இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், நூலாசிரியர் அஸ்கர் விருதினைப் பெற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸ்கர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்