Back to homepage

அம்பாறை

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி 0

🕔27.Oct 2017

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பில், மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைந்த செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணிக்கு,

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது 0

🕔27.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான குழு,  இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. மேலும், சம்மாந்துறை பிரதேச

மேலும்...
பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்

பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம் 0

🕔26.Oct 2017

– யூ. எல்.எம். றியாஸ் –பொத்துவில்  உப கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி  செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை அப்பிரதேச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்தக் கோரிக்கையினை முன்வைத்து நேற்று புதன்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் மேலும் சில

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம் 0

🕔25.Oct 2017

– அஸ்லம் எஸ். மௌலானா, எம்.வை. அமீர், யூ.கே. காலீத்தீன் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில்கூடிய, மரைக்காயர் சபையினர்,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை மாலை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாய்ந்தமருது உள்ளுராட்சிசபையை

மேலும்...
புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு 0

🕔23.Oct 2017

புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலை, சமூக அரசியல் பிரதிநிதித்துவத்தினைத் தக்கவைத்துக்கொள்ளுதல் மற்றும் அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் வகிபங்கு போன்ற விடயங்களில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தையொட்டி, அரசியல் விஞ்ஞான சங்கம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது 0

🕔23.Oct 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக்தின் ‘உபவேந்தர் விருது – 2017 க்கான, சிறந்த ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்ட, தென்கிழக்கு பல்கலைக் கழக இஸ்லாமிய அரபு மொழிப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் இப் பீடத்தின் முதல் பீடாதிபதியுமான மௌலவி எம்.எஸ்.எம்.  ஜலால்தீன், இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேற்படி விருதுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறு

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 0

🕔23.Oct 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாகத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ குஞ்சுத் தம்பி நிமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நடும் நிகழ்வில், கணிதவியல் விஞ்ஞானத்துறை தலைவர் சிரேஷ்ட

மேலும்...
புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை

புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை 0

🕔22.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றினை 18 நாட்களில் சுமார் 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் மாபெரும் சாதனையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 06 நிமிடங்களில் 120 பிரபலங்களின் குரல்களில் ஒருவர் பேசி சாதனை படைத்த வீடியோ ஒன்றினை, கடந்த 04ஆம் திகதி புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். குறித்த வீடியோவினை 18

மேலும்...
பாலமுனை வைத்தியசாலை விவகாரம்: பணியாளர்கள் சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே, இரவில் கடமை செய்ய முடியவில்லை: டொக்டர் சமூன்

பாலமுனை வைத்தியசாலை விவகாரம்: பணியாளர்கள் சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே, இரவில் கடமை செய்ய முடியவில்லை: டொக்டர் சமூன் 0

🕔19.Oct 2017

– மப்றூக் – பாலமுனை வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள், தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், அவர்கள் மீதான அச்சம் காரணமாகவே, இரவு நேர கடமையில் தன்னால் ஈடுபட முடியவில்லை எனவும் பாலமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஐ. சமூன், ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். மேலும், கடந்த மாதம் பாலமுனையில் வைத்தியசாலை பணியாளர்களுக்கு

மேலும்...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட்

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட் 0

🕔19.Oct 2017

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ், மேற்படி அதிகார சபை செயற்பட்டு வருகின்றது. மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் இவ்வருத்துக்கான நிகழ்வு நேற்று முன்தினம்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு 0

🕔19.Oct 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்: சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை’ எனும் நூல், சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.மருதம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்ட மேற்படி நூலின் வெளியீட்டு நிகழ்வுக்கு டொக்டர் என். ஆரீப் தலைமை தாங்கினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம்

பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம் 0

🕔19.Oct 2017

– மப்றூக் – நெஞ்சு வலியினால் அவதியுற்ற தனது மனைவியை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நபரொருவர், அங்கு வைத்தியர்கள் எவரும்  கடமையில் இல்லாமையினால், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பெற முடியாமல் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி. மோகன்.

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு 0

🕔18.Oct 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது மக்களால் நீண்ட காலமாக கோரி வருகின்ற உள்ளுராட்சிசபையைப் பெறுவதற்காக, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலை முன்னிறுத்தி எதிர்வரும் தேர்தல்களில் சுயட்சையாக போட்டியிட தயங்கப் போவதில்லை என்று சுதந்திர சமூக அமைப்பின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம். அஸீம் தெரிவித்தார். சுதந்திர சமூக அமைப்பு நேற்று செவ்வாய்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் ஊடகவியலாளர்

மேலும்...
றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு

றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு 0

🕔17.Oct 2017

– சப்னி அஹமட் – ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நூலினை கனடா அமைப்பின் படைப்பாளிகள் உலகம் வெளியிட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார

மேலும்...
கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம்

கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம் 0

🕔16.Oct 2017

– மப்றூக் – கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூகவியல் துறைக்கான முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக்கர், அந்தத் துறையின் முதலாவது தலைவராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்