Back to homepage

அம்பாறை

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி 0

🕔22.Dec 2017

– றிசாட் ஏ காதர் – அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர் மட்டத்தவர்கள் ஆலோசித்து வருவதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார்

சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார் 0

🕔21.Dec 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது பிறந்த ஊரான சாய்ந்தமருதுக்கு பாரிய துரோகம் செய்து விட்டதாக, அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதோடு, அது தொடர்பான உணர்வுகளை சமூக ஊடகங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு,  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள சுயேட்சைக் குழுவுக்கு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா 0

🕔21.Dec 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு வைபவமும் இன்று வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமை தாங்கினார். மேலும், தென்கிழக்கு பல்கலைக் கழக

மேலும்...
‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு

‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு 0

🕔21.Dec 2017

– மப்றூக் – ‘மெலியோய்டொசிஸ்’ எனும் நோய் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தினுள் 05 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட

மேலும்...
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம்

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம் 0

🕔19.Dec 2017

– மப்றூக் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையினை ‘புதிது’ செய்தித் தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசில் தனது பதின்ம வயதில் இணைந்து கொண்ட ஜவாத், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்

மேலும்...
சாய்ந்தமருதில் வேட்பாளர்களை, மக்கள் காங்கிரஸ் களமிறக்காது: பிரதித் தலைவர் ஜெமீல், அதிரடி அறிவிப்பு

சாய்ந்தமருதில் வேட்பாளர்களை, மக்கள் காங்கிரஸ் களமிறக்காது: பிரதித் தலைவர் ஜெமீல், அதிரடி அறிவிப்பு 0

🕔18.Dec 2017

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப்போவதில்லை என்று, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எம்.ஏ. ஜெமீல் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள நிலையில், அக்குழுவுக்கு

மேலும்...
சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம்

சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம் 0

🕔17.Dec 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்துக்காக பணியாற்றுவதில் பின்னடித்து வருவதாகவும், தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்துக்கு சார்பானவராக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் விமர்சனம் வெளியிடப்படுகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரசில் முக்கிய பதவியினை வகிக்கும் சிராஸ் மீராசாஹிப், அமைச்சர்

மேலும்...
உண்மையும் நேர்மையும் எம்மிடம் உள்ளமையினால்தான், எம்மை நோக்கி மக்கள் அணி திரள்கின்றனர்: அக்கரைப்பற்றில் அமைச்சர் றிஷாட்

உண்மையும் நேர்மையும் எம்மிடம் உள்ளமையினால்தான், எம்மை நோக்கி மக்கள் அணி திரள்கின்றனர்: அக்கரைப்பற்றில் அமைச்சர் றிஷாட் 0

🕔17.Dec 2017

உண்மையும், நேர்மையும் எங்கள் பக்கம் இருப்பதனாலேயே மக்கள் எம்மை நோக்கி அணிதிரண்டு வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அண்மையில் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனைத்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; யாரெல்லாம் போட்டியிட முடியாது என்று அறிவீர்களா?

உள்ளுராட்சித் தேர்தல்; யாரெல்லாம் போட்டியிட முடியாது என்று அறிவீர்களா? 0

🕔16.Dec 2017

– மப்றூக் – நீதித்துறை உத்தியோகத்தர்கள், ஆயுதப்படை உத்தியோகத்தர், அரச சேவையில் ஈடுபட்டுள்ள பதவி நிலை அல்லது கண்காணிப்பு அலுவலர் உள்ளிட்ட 07 வகையான பதவிகளை வகிப்போர் உள்ளுராட்சித் தேர்தலொன்றில் போட்டியிட முடியாது என, அரச சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாபன விதிக் கோவையின் XXXII அத்தியாயத்துக்கு அமைய, மேலே குறிப்பிடப்பட்டோருக்கு, அரசியல் உரிமைகள் கிடையாது. அவ்வாறு

மேலும்...
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, செயற்கை சுவாச இயந்திரம் அன்பளிப்பு

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, செயற்கை சுவாச இயந்திரம் அன்பளிப்பு 0

🕔16.Dec 2017

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செயற்கை சுவாச இயந்திரம் (வென்டிலேடர்) இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தவிசாளரும் டுபாய் அட்லாண்டிக் லுப்ரிகன்ட் நிறுவனத்தின் தலைவருமான சேக் நாசிம் அஹமட் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 25 லட்சத்தி 75 ஆயிரம் ரூபா

மேலும்...
புதிது வழங்கும் மக்களுக்கான களம்; ஆதாரங்களுடன் பதிவு செய்யுங்கள்

புதிது வழங்கும் மக்களுக்கான களம்; ஆதாரங்களுடன் பதிவு செய்யுங்கள் 0

🕔16.Dec 2017

நம்மைச் சுற்றி ஒவ்வொரு நாளும் ஏராளமான நிகழ்வுகளும், சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றிய கருத்துக்கள், விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் மற்றும் ஆதங்கங்களைப் பதிவு செய்வதற்கான களத்தினை ‘ புதிது’ செய்தித் தளம் வழங்கவுள்ளது. எனவே, தமது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான களமாக ‘புதிது’ செய்தித் தளத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட தாக்குதல்கள், நாகரீகமற்ற சொற்

மேலும்...
கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம்

கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம் 0

🕔15.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளரும், நடைபெறவுள்ள அக்கரைப்பற்று மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், வேட்பாளர் பட்டியிலுக்குள் சேர்க்கப்படாமையானது, உள்ளுர் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாஉல்லாவின் நெருக்கத்துக்குரியவராக அறியப்பட்ட பஹீஜ், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில்

மேலும்...
வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கைகலப்பில், அட்டாளைச்சேனை நபர் மரணம்

வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கைகலப்பில், அட்டாளைச்சேனை நபர் மரணம் 0

🕔14.Dec 2017

– அஹமட் – இறக்காமம் – வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கை கலப்பொன்றின் காரணமாக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவர் இறந்துள்ளதாக தெரியவருகிறது. வரிப்பத்தான் சேனையில் இடம்பெற்ற கைகலப்பொன்றில் பாதிக்கப்பட்டமையினாலேயே இவர் மரணமானதாகக் கூறப்படுகிறது. குறித்த கைகலப்பில் தாக்குதலுக்குள்ளான மேற்படி நபர், அட்டாளைச்சேனையிலுள்ள தனது வீட்டுக்கு வந்த நிலையில், திடீர் சுகயீனமுற்றதாகவும், அதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு 0

🕔14.Dec 2017

–  முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 93 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் அம்பாறை

மேலும்...
புதல்வர்களை களமிறக்குகிறார் அதாஉல்லா; ஆட்டத்துக்கு தயாராகிறது அக்கரைப்பற்று மாநகரசபை

புதல்வர்களை களமிறக்குகிறார் அதாஉல்லா; ஆட்டத்துக்கு தயாராகிறது அக்கரைப்பற்று மாநகரசபை 0

🕔14.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அவரின் இரண்டு புதல்வர்களையும் களமிறங்குகின்றார். தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் புதல்வர்களான சக்கி அஹமட் மற்றும் தில்ஷாத் அஹமட் ஆகியோரே, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதாஉல்லாவின் மூத்த புதல்வர் சக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்