Back to homepage

அம்பாறை

பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம்

பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம் 0

🕔14.Jan 2018

– மப்றூக் – பாலமுனை பிரதேசத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் பிரசாரக் கூட்டத்துக்கு அருகாமையில் இரண்டு தரப்பினருக்கு இடையில், சற்று முன்னர் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. மு.காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும், மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்தக் கை கலப்பு இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும்

மேலும்...
சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம் 0

🕔13.Jan 2018

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறையில்

மேலும்...
மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு 0

🕔13.Jan 2018

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம் 0

🕔12.Jan 2018

அக்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில்

மேலும்...
பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு

பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔12.Jan 2018

– மப்றூக் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக மு.காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் குற்றம் சாட்டினார்.தேர்தல் காலத்தின் போது, மக்களின்

மேலும்...
சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள்

சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள் 0

🕔12.Jan 2018

– அஜ்மல் அஹம்மத் – ‘அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா?’ எனும் தலைப்பபினைக் கொண்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஆகியோரின் படங்கள் உள்ளன. முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் தவிசாளராகின்றார் என

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு 0

🕔11.Jan 2018

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றியம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது. அந்த அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றினூடாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்; ‘அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை அபகரித்து, இங்குள்ள

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா

சாய்ந்தமருது பள்ளிவாசல் விசேட நம்பிக்கையாளர் சபையிலிருந்து, பொறியியலாளர் சாஹிர் ராஜிநாமா 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கான விசேட நம்பிக்கையாளர் சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் இன்று வியாழக்கிழமை தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்டடத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக பிரதம பொறியியலாளரும், சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவருமான ஏ.எம். சாஹிர் என்பவரே இவ்வாறு தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும்...
கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல்

கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல் 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் விசேட நம்பிக்கையாளர் சபை அங்கத்தவராக தன்னை நியமித்துள்ளதாக தெரிவித்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த கடிதம் , நேற்று புதன்கிழமை பகல், பக்ஸ் மூலம் கிடைத்ததாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா இன்று தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலுக்கு

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம்

அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔11.Jan 2018

– அஹமட் –அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதென்பது, இங்குள்ள முஸ்லிம்கள் தமக்குத் தாமே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வை.பி. மஹ்தூம் தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு

மேலும்...
மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔10.Jan 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், நூறானியா வட்டாரத்தில்  தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சியான் ரபீக் என்பவருக்கு பதிலாக, மேலதிக அல்லது கள வேட்பாளர் எனும் பெயரில் யாரையும் நியமிக்க முடியாது என்றும், அவ்வாறு கூறி, யாராவது வாக்குக் கேட்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆனையாளர்

மேலும்...
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கலைப்பு; இன்னும் சற்று நேரத்தில் பக்ஸ் மூலம் கடிதம் அனுப்பப்படும்: முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கலைப்பு; இன்னும் சற்று நேரத்தில் பக்ஸ் மூலம் கடிதம் அனுப்பப்படும்: முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔10.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகம் கலைக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஏர்.எம். மலீக் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விட்டு, தற்காலிக நிருவாகமொன்றினை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி நிருவாகமானது  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்...
விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும்

விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும் 0

🕔10.Jan 2018

– மரைக்கார் –நிந்தவூரில் ‘அலியா’வில் போட்டியிடும் ஆட்களை ஆதரித்து சில நாட்களுக்கு முன்னர் பெரிய கூட்டமொன்று நடந்தது. அதில் சாணக்கியம்தான் பிரதம அதிதியாகப் பங்கேற்றிருந்தார். வழமையாக நீண்ட உரையாற்றும் சாணக்கியம் அன்றைய தினம், தனது உரையினை பெரிதாக நீட்டவில்லை. அதுமட்டுமல்ல, சாணக்கியம் தனது உரையினை ஆரம்பிக்கும் போது மேடையில் இருந்த, முன்னாள் கிழக்குச் சுகாதாரத்தை விளிக்கவுமில்லை. சாணக்கியம்

மேலும்...
அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார் 0

🕔10.Jan 2018

அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவரும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தவருமான கபீர் பொலிஸ் என்று அழைக்கப்படும், எம்.ஏ.சி. அமீன் இன்று புதன்கிழமை காலை காலமானார் நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், மர்ஹும் முகம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், நளீமாவின் கணவரும், மசூர் (பிரதம லிகிதர்), சதாத் (சமுர்த்தி உத்தியோகத்தர்) உள்ளிட்டோரின்

மேலும்...
இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால் 0

🕔9.Jan 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா செய்வேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முடிந்தால் கூறட்டும் என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் சவால் விடுத்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்