Back to homepage

அம்பாறை

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட்

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Jan 2018

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றுவதற்காகவே தாங்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம்

முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம் 0

🕔20.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – “முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, தன்னை நாடாளுமன்றம் அழைத்துப் போவதாக மு.கா. தலைவர் என்னிடம் கூறினார்”  என்று, அவரின் ஆசை நாயகியாக அறியப்பட்ட குமாரி கூரே சொல்லும் சாட்சியத்தினை அடுத்ததாக, இங்கு பதிவிடுகின்றோம். முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை, தனி

மேலும்...
கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம்

கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம் 0

🕔19.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – அந்தரங்கங்கள் எல்லோருக்கும் உள்ளன. சிலரின் அந்தங்கங்கள் முகம் சுழிக்க வைப்பவை, சிலரின் அந்தரங்கங்கள் அருவருப்பானவை. இவற்றுக்கு அப்பாலான அந்தரங்கங்களும் இருக்கின்றன. எவ்வாறாயினும் அடுத்த மனிதனின் அவ்வாறான அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி, அவனை அவமானப்படுத்துவதை நல்ல மனிதர்கள் விரும்புவதில்லை. ஆனால், சிலரின் அந்தரங்கங்களை அவ்வாறு மறைத்து விட முடியாது. ஒருவரின் அந்தரங்கமான

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என்று, அந்தக் கட்சியின் உயர் மட்டத்தவர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கு, அந்தப் பதவி வழங்கப்படுவதற்கான அதிகபட்ச சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறினார். இன்னும் சில திங்களில், தேசியப்பட்டியல்

மேலும்...
சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு பிரதேச சபை ஒன்றினை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியிராது விட்டால், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை ஏற்கனவே கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். சாய்ந்தமருது

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம்

தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம் 0

🕔17.Jan 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றக்கோரி இன்று புதன்கிழமை காலை 11 மணிமுதல்  12 மணிவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தி, சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் பிரதான  நுழைவாயிலில் முன்பாக அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது. 01) மாதாந்த வாழ்க்கைப் படி  கொடுப்பனவு 05 வருடத்துக்குள் 100% வரை அதிகரித்துக்கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு

மேலும்...
சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம் 0

🕔16.Jan 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். இதனை அறிந்து

மேலும்...
மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு 0

🕔15.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மௌலவி எம்.எஸ். அம்ஜத் தெரிவித்தார். பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை

பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை 0

🕔15.Jan 2018

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக

மேலும்...
ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்;  சாய்ந்தமருதில் சம்பவம்

ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்; சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது தனது வாகனம் சேதமடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். பாலமுனையில் நடைபெற்ற மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட  ஹுனைஸ்

மேலும்...
மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட்,  நியாஸ் (சாய்ந்தமருது) – சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.குறித்த கூட்டம் நடைபெற்ற போது, அங்கு திரண்ட பெருமளவானோர், அந்தக் கூட்டத்துக்கு எதிராக கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கூட்டம்

மேலும்...
பாலமுனை கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் மின்தடை; கல்வீச்சு இடம்பெற்றதாகவும் தகவல்

பாலமுனை கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் மின்தடை; கல்வீச்சு இடம்பெற்றதாகவும் தகவல் 0

🕔14.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –பாலமுனையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரசாரக் கூட்டமொன்றில்  கலந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதன்போது மேடையை நோக்கி சரமாரியாக கல்வீசப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இதனால், பிரசார மேடை – சில நிமிடங்கள் ஸ்தம்பிதமானது. எவ்வாறாயினும், தற்போது மின் பிறப்பாக்கியின் உதவியுடன் வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு பிரசாரக் கூட்டம் தொடர்கிறது.

மேலும்...
பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம்

பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம் 0

🕔14.Jan 2018

– மப்றூக் – பாலமுனை பிரதேசத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் பிரசாரக் கூட்டத்துக்கு அருகாமையில் இரண்டு தரப்பினருக்கு இடையில், சற்று முன்னர் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. மு.காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும், மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்தக் கை கலப்பு இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும்

மேலும்...
சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம் 0

🕔13.Jan 2018

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்