Back to homepage

மட்டக்களப்பு

துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல் 0

🕔22.Jun 2021

நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர், நேற்று இரவு அமைச்சின் மட்டக்களபப்பு வீட்டின் முன்பாக வைத்து, நபர் ஒருவர் மீது துப்பாக்கி

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் 181 ஜனாஸா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டனவாம்; அதற்குள் மறைமுக விடயங்கள் உள்ளனவாம்: ஹாபிஸ் நசீர் கூறுகிறார்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் 181 ஜனாஸா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டனவாம்; அதற்குள் மறைமுக விடயங்கள் உள்ளனவாம்: ஹாபிஸ் நசீர் கூறுகிறார் 0

🕔17.Mar 2021

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் எத்தனை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது என்று தங்களுக்குத்தான் தெரியும் என்றும், 181 ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை எனவும், அச் சம்பவத்திற்குள் அதிகமான மறைமுக விடயங்கள் இருக்கின்றன என்றும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔5.Mar 2021

கொரோனாவால் மரணமானவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு ஜனாஸாக்கள் இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக, ஹாபிஸ் நஸீரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றில் உயிரிழந்த, ஏறாவூரைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்கள்

மேலும்...
நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன 0

🕔5.Mar 2021

– மப்றூக் – கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்கள் இலங்கையில் முதல் தடவையாக இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்ட மாவடியிலுள்ள சூடுபத்தின சேனை எனும் இடத்திலுள்ள அரச காணியில் முஸ்லிம்கள் இருவரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌபர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். அந்த வகையில் ஏறாவூர்

மேலும்...
கொவிட் உடல்கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

கொவிட் உடல்கள்: ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் 0

🕔5.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களின் உடல்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரில் உள்ள மஜ்மா நகர் காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று

மேலும்...
மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன?

மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன? 0

🕔25.Feb 2021

– அஹமட் – மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் அவரின் தாயாருக்கும் தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், குறித்த ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பணிபுரியும் பிரசாந்தி சுகுணன் எனும் ஆசிரியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர்,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔16.Feb 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியின்போது, கல்முனை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை இன்று செவ்வாய்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் பொலிஸார் கையளித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்; “இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி

மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி 0

🕔10.Feb 2021

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து பிரதமர்

மேலும்...
ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔11.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியமைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (11) அக்கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி; வெள்ளத்தில் மூழ்கின பல பிரதேசங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி; வெள்ளத்தில் மூழ்கின பல பிரதேசங்கள் 0

🕔4.Jan 2021

– எம்.எஸ்.எம். நூர்தீன் – மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் – கடும் மழை காரணமாக, அங்கு பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் 142.4 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு 0

🕔5.Dec 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா செய்துள்ளார். கொவிட் -19 பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தன்னால் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு கடந்த செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில்

மேலும்...
ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை 0

🕔24.Nov 2020

கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் – அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வழங்கில் சந்தேக நபராக அடையாளம்

மேலும்...
பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல்

பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – குற்றப் புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரையம்பதி பகுதியில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது

மேலும்...
பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம் 0

🕔14.Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே. கருணாகரன் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தார். கருணாகரனுக்கான நியமனக் கடிதம் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக தெரிவருகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்