Back to homepage

மட்டக்களப்பு

நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு

நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு 0

🕔13.May 2023

– முன்ஸிப் அஹமட் – நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரொருவரை – மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று (12) நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் நீதவானை நோக்கி பாதணியை வீசிமையினால் மன்று பரபரப்பானது. திருட்டுக் குற்றச்சாட்டில்

மேலும்...
கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம்

கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம் 0

🕔7.May 2023

– கிருஷ்ணகுமார் – கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மட்டகளப்பு – சவுக்கடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களாவர். கறுப்பங்கேணியை

மேலும்...
‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி

‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி 0

🕔22.Apr 2023

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என அழைக்கப்படும் ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது என, அசாத் மௌலானா வழங்கிய வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக – இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு

மேலும்...
புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு விளக்க மறியல்

புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு விளக்க மறியல் 0

🕔1.Apr 2023

கரடியனாறு – மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (31) கரடியனாறு பகுதியில் உள்ள காணியில் தொல்பொருட்களை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தொல்பொருள் இடமொன்றுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில்

மேலும்...
குலுக்கலில் வென்று, ஏறாவூர் நகர சபைத் தவிசாளரானார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர்

குலுக்கலில் வென்று, ஏறாவூர் நகர சபைத் தவிசாளரானார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர் 0

🕔25.Jan 2023

– எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம் –  ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் சுபையிர் செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏறாவூர் நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால், அந்த சபையின்

மேலும்...
‘ஐஸ்’ போதைப் பொருளுடன், பெண்கள் பாடசாலை முன்பாக நபரொருவர் கைது

‘ஐஸ்’ போதைப் பொருளுடன், பெண்கள் பாடசாலை முன்பாக நபரொருவர் கைது 0

🕔30.Dec 2022

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு – கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து, ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் நேற்ற (29) கைது செய்யப்பட்டார்.  கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து, குறித்த  சந்தேக

மேலும்...
மரபுகளை மீறும் இளைஞர்: தீப்பந்தம், தட்டச்சு இயந்திரம், கிறிக்கெட் மட்டை போன்றவற்றால் ஓவியங்கள் வரைந்து அசத்தும் உமர்

மரபுகளை மீறும் இளைஞர்: தீப்பந்தம், தட்டச்சு இயந்திரம், கிறிக்கெட் மட்டை போன்றவற்றால் ஓவியங்கள் வரைந்து அசத்தும் உமர் 0

🕔17.Nov 2022

– மப்றூக் – தட்டச்சு இயந்திரம் மூலம் பிரபலனமானவர்களின் உருவங்களை வரைந்து அசத்தி வருகின்றார் ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மட் உமர். இது மட்டுமன்றி, பென்சில் மற்றும் தூரிகைகள் மூலமாகவும் – பல்வேறு வகையான ஓவியங்களை இவர் வரைந்து அசத்துகின்றார். 26 வயதுடைய உமர், ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் முதன்முதலில் ஓவியம் வரையத் தொடங்கியதாகக் கூறுகின்றார். ‘சிசிரிவி’

மேலும்...
‘ஐஸ்’ போதைப் பொருளுடன், ஓட்டமாவடி நபர்கள் வாழைச்சேனையில் கைது

‘ஐஸ்’ போதைப் பொருளுடன், ஓட்டமாவடி நபர்கள் வாழைச்சேனையில் கைது 0

🕔15.Nov 2022

ஐஸ் போதைப்பொருளை  விநியோகித்த சந்தேக நபர்கள் இருவர், வாழைச்சேனை பிரதேச்தில் கைது செய்யப்பட்டனர். கல்முனை விசேட அதிரடிப் படையினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இருவரையும் கைது செய்தனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)  இரவு வாழைச்சேனை நகரப்பகுதியில்  வைத்து,  குறித்த சந்தேக நபர்கள்

மேலும்...
பாசிச புலிகளின் நர வேட்டைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்களில் பலியான ‘சுஹதா’க்கள் தினம் இன்றாகும்

பாசிச புலிகளின் நர வேட்டைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்களில் பலியான ‘சுஹதா’க்கள் தினம் இன்றாகும் 0

🕔3.Aug 2022

– மரைக்கார் – காத்தான்குடி பள்ளிவாசல்களில் – பாசிச விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவுசூகூரும் சுஹதாக்கள் தினம் இன்றாகும். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி – காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசல் மற்றும் மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது ரத்தவெறி கொண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டும்

மேலும்...
நான்கு அறுவை சிகிச்சைளை எதிர்கொள்ளும் 03 வயது குழந்தை: பாதயாத்திரையில் பெற்றோர்

நான்கு அறுவை சிகிச்சைளை எதிர்கொள்ளும் 03 வயது குழந்தை: பாதயாத்திரையில் பெற்றோர் 0

🕔21.Jul 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – பிரஸ்திகாவுக்கு இப்போதுதான் மூன்று வயதாகிறது. எதிர்வரும் மாதங்களில் அந்தக் குழந்தைக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், குழந்தை பிரஸ்திகாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் குணமாகவும் சிகிச்சைகள் சிறப்பாக நடைபெறவும் வேண்டிக் கொள்வதற்காக, பிரஸ்திகாவை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு, அந்தக் குழந்தையின் பெற்றோர் கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவுக்கு,

மேலும்...
கோடிக்கணக்கான டொலரை அள்ளி வழங்க அரபு நாடுகள் தயார்; ஆனால் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை நடக்காது: ஹிஸ்புல்லா

கோடிக்கணக்கான டொலரை அள்ளி வழங்க அரபு நாடுகள் தயார்; ஆனால் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை நடக்காது: ஹிஸ்புல்லா 0

🕔4.Jul 2022

– நூருல் ஹுதா உமர் – கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க – பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஒருவருடைய பதவியை விட நாட்டில் வாழும்

மேலும்...
இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன?

இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன? 0

🕔6.Jan 2022

– மரைக்கார் – இந்தியப் பிரதமருக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பவுள்ள ஆவணம் குறித்து, நேற்று இரவு (05) ஓட்டமாவடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், எந்தவித வெளிப்படைத்தன்மையான விடயங்களையும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வைக்கவில்லை என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தனர். குறித்த

மேலும்...
போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது

போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது 0

🕔25.Dec 2021

போதைப்பொருளை கொழும்பிலிருந்து கடத்தி வந்து கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த, ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வாழைச்சேனை – பிறந்துரைச்சேனை 02ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே

மேலும்...
காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Dec 2021

– சரவணன் – மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில்

மேலும்...
ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது

ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (20) இரவு காத்தான்குடி மத்திய மகாவித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்