Back to homepage

மட்டக்களப்பு

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல்

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல் 0

🕔24.Oct 2016

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 04 பேரை எதிர்வரும் 07 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டார். சிவகீதாவின் வீட்டுடன் இணைந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில், விபச்சாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் மேயர் உட்பட 09 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது 0

🕔23.Oct 2016

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை, விபச்சார குற்றம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தினால் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள முன்னாள் மேயரின்

மேலும்...
பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே

பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே 0

🕔19.Oct 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் நொவம்பர் மாதம் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

மேலும்...
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: மட்டு, அரச அதிபர்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: மட்டு, அரச அதிபர் 0

🕔16.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சட்டத்திற்கு முரணாகவோ, நிருவாக செயற்பாடுகளுக்கு மாறாகவோ எந்த ஒரு மீள்குடியேற்றத்தையும் தான் மேற்கொள்ளவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு தரப்பினரும், தன் மீது சுமத்துகின்ற பாரிய குற்றச்சாட்டு குறித்து, பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு, தான் உள்ளாகி இருப்பதாகவும் அவர்

மேலும்...
சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி 0

🕔16.Oct 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். தமது வாழ்வாதாரத்துக்குரிய மீன்பிடி தொழிலினை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரு மீனவ குடும்பங்கள் வேண்டுகோள்

மேலும்...
மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு

மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு 0

🕔11.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்புக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற – யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்பு ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதோடு விஷேட உரை

மேலும்...
மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார்

மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார் 0

🕔10.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ள நினைவுத் தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வில், அவர் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவத்தினரின் நினைவாக மேற்படி தூபி நிர்மாணிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை

பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை 0

🕔30.Sep 2016

பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.இதற்கான விசேட சட்டமூலம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்விஷேட

மேலும்...
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔25.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) நிதியில், வைத்தியசாலையின் மேற்படி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

மேலும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔24.Sep 2016

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று வெள்ளிக்கிழமைபொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஏறாவூரில்

மேலும்...
காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம் 0

🕔21.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வைத்தியர்கள் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்திய முகாமொன்று, திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது. சுகாதார சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிமின் ஆலோசனைக்கு அமைவாக, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றா நோய்க்கான வைத்தியப் பிரிவினால் ஆயுர்வேத வைத்திய

மேலும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔19.Sep 2016

ஏறாவூர் இரட்டைக் கொலை தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கு ஏறாவூர் பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர். இரட்டைக் கொலை தொடர்பில் கைது

மேலும்...
போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம்

போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம் 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்கியதில், பஸ் நடத்துநர் காயமடைந்ததோடு, குறித்த பஸ் வண்டியும் சேதத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. திருகோணமலையிலிருந்து – மூதூர் ஊடாக பண்டாரவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த, இலங்கை

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா 0

🕔2.Sep 2016

 – ஏறாவூரிலிருந்து றிசாத் ஏ காதர்  – கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று, ஜே.வி.பி.யினர் வழக்குத்தாக்கல் செய்தார்கள் என்ற போதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர் – தான் என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ஏறாவூரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சுதந்திர

மேலும்...
பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔2.Sep 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றது. இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லையென கூறி, பிணை மனுவினை நீதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்