Back to homepage

மட்டக்களப்பு

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்:  அமைச்சர் ஹிஸ்புல்லா

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் களமிறங்குவார்: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔14.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபையிரை தலைமை வேட்பாளராக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக

மேலும்...
கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு

கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு 0

🕔12.Nov 2017

கேரள கஞ்சா கடத்திய மதுவரி (கலால்) திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்படி நபர், கல்முனையைச் சேர்ந்தவராவார். 25 வயதுடைய மேற்படி சந்தேக நபரை, மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இவரிடமிருந்து 775 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. மட்டக்களப்பு

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு

கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு 0

🕔30.Oct 2017

– எம்.ஜே.எம் .சஜீத் – மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வாராந்த சந்தை வியாபாரத்துக்காகச் சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் அப்பிரதேச இளைஞர் குழுவொன்றினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சியிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும்

கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும் 0

🕔29.Oct 2017

– அஹமட் – மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச வாராந்த சந்தையில் தொழில் செய்வதற்காக சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியுள்ளனர். “இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது. அனைத்து முஸ்லிம்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும்” எனக் கூறி, அனைத்து முஸ்லிம் வியாபாரிகளையும் விரட்டியுள்ளார்கள். மேலும்,

மேலும்...
காத்தான்குடியை மாநகரசபையாக உருவாக்குதல் தொடர்பாக, ஹிஸ்புல்லா தலைமையில் கலந்துரையாடல்

காத்தான்குடியை மாநகரசபையாக உருவாக்குதல் தொடர்பாக, ஹிஸ்புல்லா தலைமையில் கலந்துரையாடல் 0

🕔23.Oct 2017

– ஹம்ஸா கலீல் – காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.காத்தான்குடி மாநகர சபையை உருவாக்குதல் மற்றும் புதிய பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பான அறிக்கை அவரசமாக சமர்ப்பிக்கப்பட வேண்டி

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரத்தில், அலட்டிக்கொள்ள மாட்டோம்: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு விவகாரத்தில், அலட்டிக்கொள்ள மாட்டோம்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔15.Oct 2017

வடக்குடன் கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்

மேலும்...
மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம்

மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம் 0

🕔15.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமானரவூப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ

மேலும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய, ஜம்மியத்துல் உலமா சபை முன்வந்துள்ளமை ஆரோக்கியமானது: அமைச்சர் ஹிஸ்புல்லா

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய, ஜம்மியத்துல் உலமா சபை முன்வந்துள்ளமை ஆரோக்கியமானது: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔10.Oct 2017

– ஆர். ஹஸன் –புதிய அரசியலமைப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும்,  முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராய்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, குழுவொன்றை நியமித்துள்ளமை ஆரோக்கியமான செயற்பாடாகும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து

வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து 0

🕔7.Oct 2017

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்று, முன்னாள் அமைச்சரும் புலிகளின் தளபதியுமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயத்தைக்

மேலும்...
சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு

சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு 0

🕔4.Oct 2017

சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், அதனைப் பூதாகரமாகச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி கொள்ளச் செய்யக் கூடாது என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சருமான கே. துரைராஜ சிங்கம் தெரிவித்துள்ளார். வந்தாறுமூலையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார். இது தொடர்பில் மேலும்

மேலும்...
ஏறாவூரில் வீதி புனரமைப்பு; அமைச்சர் ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்

ஏறாவூரில் வீதி புனரமைப்பு; அமைச்சர் ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார் 0

🕔2.Oct 2017

– ஆர்.ஹஸன் –ஏறாவூர் – ஹிதாயத் நகர் வீதியை 14 மில்லியன் ரூபா நிதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இந்த நிதியினை ஒதுக்கியுள்ளது.கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சுபைரின்

மேலும்...
சிங்கலே அமைப்பின் பொய்யான செய்திக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஹிஸ்புல்லா அறிவிப்பு

சிங்கலே அமைப்பின் பொய்யான செய்திக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஹிஸ்புல்லா அறிவிப்பு 0

🕔29.Sep 2017

– ஆர். ஹஸன் –மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின்  தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில்

மேலும்...
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔25.Sep 2017

– ஆர். ஹஸன் –“வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்” என்று தலைவர் அஷ்ரப் கூறினார். அதன் அடிப்படையில் ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில், இன்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.“கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என

மேலும்...
திறமைசாலிகளை அஷ்ரப் அருகே வைத்துக் கொண்டார்; ஹக்கீம், வெளியே வீசுகின்றார்: நஸார் ஹாஜி

திறமைசாலிகளை அஷ்ரப் அருகே வைத்துக் கொண்டார்; ஹக்கீம், வெளியே வீசுகின்றார்: நஸார் ஹாஜி 0

🕔18.Sep 2017

– ரி. தர்மேந்திரன் – முஸ்லிம் அரசியல் அரங்கில் மாற்றத்தை உருவாக்க கூடிய, முஸ்லிம் கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்கும் பகீரத முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட முன்னாள் உறுப்பினரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். இந்த வேளையில், முஸ்லிம் மக்களை

மேலும்...
கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு 0

🕔11.Sep 2017

– மப்றூக் –கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை வாக்களிப்பில் வெற்றி பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிரணியைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்