Back to homepage

வட மாகாணம்

இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம்

இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம் 0

🕔14.Aug 2016

‘இணைந்த வடக்கு கிழக்கில்தான் அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்ததன் பின்னர், கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்குக் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். ‘இணைந்த வடக்கு

மேலும்...
கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம்

கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம் 0

🕔13.Aug 2016

கோழி திருடிய ராணுவ சிப்பாய் ஒருவர், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினை அடுத்து, கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கோழித் திருட்டில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றல் ஆஜர் செய்யப்பட்ட போதே, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; கிளிநொச்சி – தருமபுரம்

மேலும்...
வடக்கில் நடமாடும் சேவை; முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள்

வடக்கில் நடமாடும் சேவை; முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் 0

🕔12.Aug 2016

 – பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மீள்குடியேற்றத்துக்கான விசேட நடமாடும் சேவை எதிர்வரும்  20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனை தலைவருமான சுபியான் மௌலவி  அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் இந்த

மேலும்...
நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு

நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம்கள் கருத்துப் பகிர்வு 0

🕔6.Aug 2016

– பாறுக் ஷிஹான் –நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில், யாழ் முஸ்லிம் மக்களின் சார்பாக பல தரப்பு பிரதிநிதிகளும் பிரசன்னாகி, தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வில்  பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும்

மேலும்...
கைத் தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு, பருத்தித்துறை நீதிவான் வழங்கிய தண்டனை

கைத் தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு, பருத்தித்துறை நீதிவான் வழங்கிய தண்டனை 0

🕔26.Jul 2016

கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு அபராதம் விதித்த நீதவான், சமூகப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டார். இச்சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் , கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் நின்று கைத்தொலைபேசியில் ஆபாசப்பட வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்டிருந்தார். அதன்போது, வீதி ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிஸார், அதனை அவதானித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த

மேலும்...
சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம்

சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔20.Jul 2016

சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டிய கட்டத்தில், இன்று நாம் இருக்கின்றோம். சேதமில்லாத விட்டுக்கொடுப்பு என்பது பரந்து விரிந்த ஒருவிடயம். தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில், இணக்கப்பாடுகள் பற்றி பேசவேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஆனால் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை இறுதியில் பேசுவோம் என்ற நிலைப்பாட்டில் பொறுமையாக உள்ளோம் என்று, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நாட்டில்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் பயணம்

அமைச்சர் ஹக்கீம், யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் பயணம் 0

🕔19.Jul 2016

– பாறுக் ஷிஹான் –நீர் வழங்கல் மற்றும் நகர  அபிவிருத்தி  அமைச்சரும், மு.கா. தலைவருமான றவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை யாழ் மாவட்டத்திற்கு, புகையிரதத்தின் மூலம் விஜயமொன்றினை மேற்கொண்டார்.தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் காலம்சென்ற எம். சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்ளும்

மேலும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீன், யாழ் மக்களுக்கு அல் குர்ஆன் பிரதி வழங்கி வைப்பு

அமைச்சர் றிசாத் பதியுத்தீன், யாழ் மக்களுக்கு அல் குர்ஆன் பிரதி வழங்கி வைப்பு 0

🕔4.Jul 2016

– பாறுக் ஷிஹான் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம்  மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு   பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக அல்  குர்ஆன் பிரதிகள்  வழங்கி வைக்கப்பட்டன.யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் பிரதிநிதிகளினால் மேற்படி குர்ஆன் பிரதிகள் கையளிக்கப்பட்டன.இதில்

மேலும்...
பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு

பதுங்கு குழிக்கு அருகில், ஆர்.பி.ஜி. குண்டுகள் மீட்பு 0

🕔1.Jul 2016

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து 04 ஆர்.பி.ஜி. குண்டுகளை – குண்டு செயலிழக்கும் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மீட்டனர்.பொதுமக்கள் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த பகுதியில் குண்டு செயலிழக்கும் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன்போது, 04 ஆர்.பி.ஜி. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை செயலிழக்கச் செய்வதற்கு

மேலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் 0

🕔28.Jun 2016

– பாறுக் ஷிஹான் –தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகரப்பகுதி எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன்,  ஜனாதிபதியின் முன்னிலையில் தனது மகளின் பிறந்த நாளினை கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.இந்நிலையில், குறித்த சுவரொட்டிகளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ‘காணாத உறவுகளை

மேலும்...
வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔18.Jun 2016

வவுனியாவில் காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். வவுனியா பாலம்பிட்டி காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருள்கள் விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கண்ணி வெடிகள் 74, மோட்டார் குண்டுகள் 06 மற்றும் 03 கைக்குண்டுகள் இவற்றில் அடங்குகின்றன. வெடிபொருட்கள் மறைத்து

மேலும்...
கிராம சேவை உத்தியோகத்தர்களாக இருந்து புலிகளாக மாறியவர்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

கிராம சேவை உத்தியோகத்தர்களாக இருந்து புலிகளாக மாறியவர்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை 0

🕔12.May 2016

புனர் வாழ்வு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் 10 உறுப்பினர்கள் அண்மையில், அவர்களின் பெற்றோர்களிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர். மேற்படி 10 பேரில் நால்வர் கிராம சேவை உத்தியோகத்தர்களாக கடந்த காலங்களில் பணியாற்றியவர்களாவர். இவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கேர்னல் எம்.ஏ.ஆர். எம்டோன்

மேலும்...
யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு

யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு 0

🕔6.May 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளை மற்றும் வாள்வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக  மேற்படி குற்ற நடவடிக்கைகள் தொடர்பில், சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் 03 முறைப்பாடுகளும் அச்சு வேலி பகுதியில் 04 முறைப்பாடுகளும்

மேலும்...
விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா 0

🕔12.Apr 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கு திடீரென பயணமாகியுள்ளார். எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டபாய அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேரை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தியமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

மேலும்...
96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம்

96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம் 0

🕔4.Apr 2016

யாழ்ப்பாணம் – கொடிகாமம் உசன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 96 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக இந்தக் கஞ்சா – தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார்.யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு மேற்படி கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து, போதைப்பொருள் தடுப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்